நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, November 18, 2007

இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய நிறைய பெரிய சில வேலைகள்

இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய நிறைய பெரிய சில வேலைகள்

1.நிறைய படிக்கணும்

2.படிச்சதை பகிர வேண்டும்

3.நிறைய எழுதணும்

4.எழுதியதை எல்லோரும் படித்துப் பாராட்டணும்

5.குறைந்தது இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.

6.ஒரு கப்பல் பயணம்,

7.நிலவுக்கு ஒரு தடவை போய் வர ஆசை,

8.காணும் கனவுகளை புத்தகமாய் எழுத ஆசை,

9.என் இஷ்டப் படி ஒரு பள்ளிக் கூடம் நடத்த வேண்டும்.

9.தினசரி இந்தப் பதிவில் மேலும் மேலும் சேர்ப்பேன்...சரியா?

Posted by aruna at 3:58 AM 0 comments

1 comment:

மங்களூர் சிவா said...

//
நான் இறக்கப் போகிறேன்
//
என்ன 'ப்ளாக்' ஹெட்டிங் இது

ச்சே

நல்லாவே இல்லை

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா