கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஏற்றப்பட்ட முதல் இந்தியக் கொடி.
பின்னர், 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்து அந்தக் கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும், அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்.
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3ம் முறையாக மாற்றப்பட்டது. இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், பாலகங்காதரதிலகரும் இந்தக் கொடியை வடிவமைத்தனர்.
1921ல் ஒரு ஆந்திர இளைஞர் வடிவமைத்த கொடியில் சில மாற்றங்கள் செய்து இந்தக் கொடியை ஏற்றினார்கள்.
1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தி இந்தக் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, இந்தக் கொடி ஏற்றப்பட்டது.
22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து, அதன்பின், முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது இந்தக் கொடி.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
படங்களும் தகவலும்:
இணையத்திலிருந்து
நன்றி....
http://india.gov.in/myindia/national_flag.php
பனித்துளி சங்கர்http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9002:2010-05-26-06-50-28&catid=26:india&Itemid=135
http://ariviyalselvam.blogspot.com/2010/12/blog-post_2378.html
பின்னர், 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்து அந்தக் கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும், அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்.
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3ம் முறையாக மாற்றப்பட்டது. இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், பாலகங்காதரதிலகரும் இந்தக் கொடியை வடிவமைத்தனர்.
1921ல் ஒரு ஆந்திர இளைஞர் வடிவமைத்த கொடியில் சில மாற்றங்கள் செய்து இந்தக் கொடியை ஏற்றினார்கள்.
1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தி இந்தக் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, இந்தக் கொடி ஏற்றப்பட்டது.
22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து, அதன்பின், முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது இந்தக் கொடி.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
படங்களும் தகவலும்:
இணையத்திலிருந்து
நன்றி....
http://india.gov.in/myindia/national_flag.php
பனித்துளி சங்கர்http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9002:2010-05-26-06-50-28&catid=26:india&Itemid=135
http://ariviyalselvam.blogspot.com/2010/12/blog-post_2378.html