நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, November 22, 2007

நட்சத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன......

Thursday, November 22, 2007
நட்சத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன......

நான் என்னும் என்னோடு
நீ என்னும் உன்னோடு
நாம் என்னும் நம்மோடு
நீங்கள் என்னும் அவர்கள்
பேசவில்லை என்றால்
ஒன்றும் பரவாயில்லை.....
அதுதான் நாம் பேசிக் கொள்ளும் போது
கோடி
நட்சத்திரகள் நம்மோடு பேசிக் கொள்கின்றனவே!!!!!!!!!!

Posted by aruna at 8:58 AM 0 comments

1 comment:

+Ve Anthony Muthu said...

கண்களில்...
நீர்...

ஒன்றுமில்லை...

ப்ச்..

வீடெல்லாம்...

சாம்பிராணிப் புகை..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா