நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, December 3, 2007

மற்றொரு மழை நாளில்.......

மற்றொரு மழை நாளில்.......

எனக்கொரு மழையாய்
உனக்கொரு மழையாய்
பெய்யப் போவதில்லை....
பின் என்ன?.......
ஒரே மழையில் இருவரும்
சேர்ந்தே நனையலாம்.....
உனக்கொரு குடையும்
எனக்கொரு குடையுமாய்
எடுத்து வரப் போவதில்லை....
பின் என்ன?....
ஒரே குடையில் இருவரும்
சேர்ந்தே நடக்கலாம்.....
மற்றுமொரு மழை நாளில்
நீயும் நானும்...
மழையும் குடையுமாய்
இணைந்தோம்....

Posted by aruna at 3:49 AM 0 comments

4 comments:

Dreamzz said...

//மற்றுமொரு மழை நாளில்
நீயும் நானும்...
மழையும் குடையுமாய்
இணைந்தோம்....//
superu!

sri said...

//எனக்கொரு மழையாய்
உனக்கொரு மழையாய்
பெய்யப் போவதில்லை....
பின் என்ன?.......
ஒரே மழையில் இருவரும்
சேர்ந்தே நனையலாம்....//

ahaa.. rendu lovers ellathileyum common interest theduvangannradhu correct dhaan :)

sri said...

//எனக்கொரு மழையாய்
உனக்கொரு மழையாய்
பெய்யப் போவதில்லை....
பின் என்ன?.......
ஒரே மழையில் இருவரும்
சேர்ந்தே நனையலாம்....//

ahaa.. rendu lovers ellathileyum common interest theduvangannradhu correct dhaan :)

sri said...

so common aa peryyara mazhai vachu avanga onnu serthukaraanga he he

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா