காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் ....................புத்தக இடுக்கில் மயிலிறகு.
புரட்டும் போதெல்லாம் இனிமை.................
வாழ்வு இனிமையாக இருக்கவேண்டாமா?
அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
அழகு................மயில் தோகையில் மயிலிறகு.
பார்க்கும் போதெல்லாம் அருமை.......................
உதிர்ந்துவிட்டால்?????
பணம் அவசியமா?
பணம்..........காதுக் குடைச்சலில் காதுக்குள் மயிலிறகு.
தேவைப் படும் போது ஆஹா!!!!ஆஹா!!!!
கடவுள் உண்டா?
கடவுள்............மனதை வருடும் மயிலிறகு.
மனிதர்கள் கைவிடும் போது ........................
காயப்படுததும் போது ......................................
தன் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் போது..........
பிரியமானவர்களின் பிரிவின் போது........................
கண்மூடி இறுகப் பற்றிக் கொள்ளும்
அந்த மயிலிறகை
இந்தப் பிஞ்சு விரல்கள்..................
அழகு,காதல்,பணம், கடவுள்?
இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!
எல்லோரும் ஒழுங்கா வீடடுப் பாடம் எழுதி முடிங்கப்பா!
38 comments:
உங்கள் கண்ணோட்டம் அழகாக இருக்கிறது அருணா.
க கா ப அ
நச்!
:)) நல்லாருக்கு பதில்கள்!
கடவுள்................................மனதை வருடும் மயிலிறகு.
மனிதர்கள் கைவிடும் போது ........................
காயப்படுததும் போது ......................................
தன் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் போது..........
பிரியமானவர்களின் பிரிவின் போது........................
கண்மூடி இறுகப் பற்றிக் கொள்ளும்
அந்த மயிலிறகை
இந்தப் பிஞ்சு விரல்கள்..................
ரொம்ப நல்லா இருக்கு அருணா மேடம்.
ஜெஸ்வந்தி said...
/உங்கள் கண்ணோட்டம் அழகாக இருக்கிறது அருணா./
உங்கள் கருத்துக்கு நன்றி....ஜெஸ்வநதி!!
உங்க நச் கமென்டுககு நன்றி....கருணாகரசு
அழகான சாதுர்யமான பதில்கள் எப்பொதும்போல் அருணாவிடமிருந்து.ரொம்ப நன்றி
சபாஷ் ......!! பதில்கள் சொன்னவிதம்....!
இப்பதிவிற்கு பூங்கொத்திற்கு பதில் மயிலிறகு
கலக்கல் பதில்கள். :))
வாங்க சந்தனமுலலை!நன்றி...
மேடம் ரியலி சூப்பர்ப்
மயிலிறகோடு காதலையும்.கடவுளையும்,பணத்தையும்,அழகையும் இணைத்து கூறிய விதம் மிக அருமை
பூங்கொத்து கடையே உங்களுக்கு எழுதி வைக்கலாம்..கிரெட்...
வீட்டு பாடம் எழுத கூப்பிட்ட அருணா டீச்சருக்கு ப்ரஸன்ட் மிஸ்...
உங்க அளவுக்கு இல்லேன்னாலும், ஏதோ, ஓரளவுக்கு எழுத முயற்சி பண்ணறேன்...
டீச்சர், நான் எழுதிட்டேன்.
நல்லாருக்குங்க :)
KParthasarathi said...
/அழகான சாதுர்யமான பதில்கள் எப்பொதும்போல் அருணாவிடமிருந்து./
ரொம்ப நன்றி KParthasarathi sir..
ரொம்ப நனறி கல்யாணி சுரேஷ்!
நன்றி!அடி்க்கடி வாங்க ஜீவன்...
அட...இது புதுசாயிருக்கே...மயிலிறகு....
நன்றி.டி.வி.ராதாகிருஷ்ணன்....
நன்றி கார்த்திக்!
வாங்க கோபி....இப்படித் தன்னடக்கத்துடன் கலக்குவீங்களே!
கலக்கல்
அருமை அருணா!! வாழ்த்துக்கள்
பணமும் அழகுமில்லா காதலை இங்கு
கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
-
கிறுக்கன்
கார்க்கி said...
/டீச்சர், நான் எழுதிட்டேன்./
கார்க்கி உன் promptnessகு 100 மார்க்.....!!!
வாங்க கடையம் ஆனந்த்....நன்றி!
வாங்க கிறுக்கன்,,,,வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி...
அழகான , நேர்த்தியான பதில்கள்
அருணா மேடம்... உங்களின் அன்பு அழைப்பை ஏற்று நான் தொடரை எழுதி விட்டேன்...உங்க அளவு இல்லே... அந்த அளவு எழுத வராது... வீட்டுப்பாடம் ஒழுங்கா எழுதி இருக்கேன்னு நெனக்கறேன்.....நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்...
http://jokkiri.blogspot.com/2009/09/blog-post_15.html
Arputham aunaa madam.
Really great
ரொம்ப நனறி அடலேறு!
இதோ வந்துட்டேன் கோபி!!!!
வாங்க மாலன் மாலதி...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
மேடம் நாங்க நியூ அட்மிசன்!
வாங்க...வாங்க....JACK and JILLU
அருமை அருணா!
மயிலஇறகு இன்னும் அழகாயிடுச்சு :D
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா