
வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒரு அவார்ட் ......ரொம்ப சந்தோஷமாக இருந்தது...அதை விட சந்தோஷம் அதை இன்னும் ஏழு பேருக்குக் கொடுக்க வேண்டும்.....இந்தப் பொறுப்பை எனக்குக் கொடுத்தது வானவில் வீதி கார்த்திக். நன்றி கார்த்திக்!!!...
நான் பட்டாம்பூச்சி கொடுப்பது.....
1.மிஸஸ் டவுட் என்ன எழுதினாலும் ஒரு பாச உணர்வை வெளிப்படுத்துவதற்காக....
2."டொன்"லீ எதையும் ஒரு காமெடி டச்சோட எழுதுவதற்காக
...
3.Mசரவணகுமார் கவிதை மழைக்காக.....
4.அதிதி ஒரு செல்லம் கொஞ்சலுடன் எழுதுவதற்காக.....
5.தாரணிப் பிரியா பல வகை விஷயங்களையும் கலந்து கட்டி எழுதுவதற்காக...
6.கார்க்கி சரியான விகிதத்தில் விஷயங்களைக் கலந்து காக்டெயில் தருவதற்காக......
7.தாமிரா மிகச் சாதரணமான வீட்டில் நடக்கும் விஷயங்களையும் ரொம்ப நகைச்சுவையாகக் கலக்குவதற்காக......
இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)-----போட்டாச்சு!!!!
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)----கொடுத்தாச்சு!!!!
3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)-----செய்தாச்சு!!!!
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)------தந்தாச்சு!!!!
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)------தெரிவித்தாயிற்று!!!
விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.---அட போங்கப்பா இதிலென்ன கஞ்சத்தனம்????? ----ஏழு பேருக்குமே கொடுத்தாச்சு!!!


