tag:blogger.com,1999:blog-2165895146884251844.post919609069379106478..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: மறக்க முடியாத தருணங்கள்.................அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-32280271294776439242009-08-28T11:04:50.671+05:302009-08-28T11:04:50.671+05:30தெரியவில்லை. பல சமயங்களில் மனம் இதுபோன்ற தருணங்களி...தெரியவில்லை. பல சமயங்களில் மனம் இதுபோன்ற தருணங்களில் பயம் கொள்ளத்தான் செய்கிறது."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-16332249950649144962009-08-27T20:01:02.754+05:302009-08-27T20:01:02.754+05:30நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்...நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....<br /><br />நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.<br /><br />எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம். <br /><br />நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். <br /><br />இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.<br /><br />இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும். <br /><br />ஊர் கூடி தேர் இழுப்போம்.<br /><br />எப்படி பணம் அனுப்புவது ?<br /><br />முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.gnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-65043155329605505872009-08-27T19:31:58.962+05:302009-08-27T19:31:58.962+05:30நன்றி....Kanchana Radhakrishnan !
நன்றி....சின்ன அ...நன்றி....Kanchana Radhakrishnan !<br />நன்றி....சின்ன அம்மிணி !<br />நன்றி....அமிர்தவர்ஷினி அம்மா !அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-28062286472773239472009-08-27T14:41:55.057+05:302009-08-27T14:41:55.057+05:30//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான ப...//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு....//<br /><br />உண்மைதான்<br />நானும்......................ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-85786256152632273732009-08-27T14:41:19.808+05:302009-08-27T14:41:19.808+05:30//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான ப...//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு....//<br /><br />உண்மைதான்<br />நானும்......................ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-77765748489232051532009-08-27T14:40:56.178+05:302009-08-27T14:40:56.178+05:30//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான ப...//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு....//<br /><br />உண்மைதான்<br />நானும்......................ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-64081936177563706092009-08-27T05:52:10.895+05:302009-08-27T05:52:10.895+05:30:(:(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-51307133102035859502009-08-27T03:34:45.487+05:302009-08-27T03:34:45.487+05:30:-(((:-(((Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-14441566921557350762009-08-27T01:58:08.889+05:302009-08-27T01:58:08.889+05:30//அவங்களுக்கு அந்த ஆண்டவன்தான் தண்டனை தரண...//அவங்களுக்கு அந்த ஆண்டவன்தான் தண்டனை தரணும்...//<br /><br />-அண்ணா, இதெல்லாம் பேசுறதுக்கு தான் நல்லா இருக்கும்.. கண்ணுக்கு முன்னாடி இப்படி நடக்குறப்ப எப்படிண்ணா சாமிய கும்பிட்டுட்டு போக முடியும்? நிஜத்துல நாம தான் இவனுங்கள எல்லாம் 'கவனிக்கனும்'.. இத மாதிரி நான் கூட ரெண்டு தடவ 'கவனிச்சிருக்கேன்'.. ஒரு தடவ இங்க 'U.K'ல வேற.. ஆனா இங்க கூட கடைசி வரைக்கும் ஒருத்தன் கூட எனக்கு Support'ஆ வரல.. :(கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-21647924468079394722009-08-27T01:21:34.452+05:302009-08-27T01:21:34.452+05:30//ஒரு பெண்ணை ரெண்டு பேர் கதறக் கதற ஒரு தெருவுக்குள...//ஒரு பெண்ணை ரெண்டு பேர் கதறக் கதற ஒரு தெருவுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள்...அவளின் அலறல் சத்தம் இன்னும்//<br /><br />நினைத்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு...<br />அமெரிக்காவில் 911 பண்ணினா போலீஸ் உடனடியா வர மாதரி நம்ப ஊருலயும் அவசர போலீஸ் நம்பர் தெரிஞ்சு இருக்குனும்...அவங்களும் டைம்க்கு வரணும்...பாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-81819944440684574002009-08-27T01:01:25.904+05:302009-08-27T01:01:25.904+05:30//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான ப...//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று //<br /><br />சரியாய் சொன்னீங்க...<br /><br />நான் ஸ்கூல் படிக்கும் போது (10th)... ஒரு தடவை திருடன் ஒருத்தன எல்லோரும் துரத்திக் கிட்டு வராங்க...திருடன் எங்கள கிராஸ் பண்ணி ஓடறான் <br /><br />எங்க அம்மா என்னை பார்த்து டே அவன புடி புடின்னு கத்தராங்க.. <br />நான் அப்படியே முழிச்சிட்டு இருந்தேன்.. அவன் எஸ்கேப்... எனக்கு சரியான திட்டுபாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-21439772914659832022009-08-26T21:12:23.116+05:302009-08-26T21:12:23.116+05:30ஆமா பிரின்ஸ்
ஆனால் சில நேரங்களில் தைரியம் வந்துவி...ஆமா பிரின்ஸ்<br /><br />ஆனால் சில நேரங்களில் தைரியம் வந்துவிடுகிறது...<br /><br />:(ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-49057981732509261182009-08-26T21:00:05.674+05:302009-08-26T21:00:05.674+05:30மண் அரிப்பைத்தடுக்க மரம் வளர்ப்போம்.
அறுக்கிற நினை...மண் அரிப்பைத்தடுக்க மரம் வளர்ப்போம்.<br />அறுக்கிற நினைவைத்தடுக்க மனிதம் போதும்.<br /><br />பூ.......ங்கொத்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-37364726650800862002009-08-26T20:09:48.620+05:302009-08-26T20:09:48.620+05:30எம்.எம்.அப்துல்லா said...
//அந்த பொண்ணு என்ன ஆனால...எம்.எம்.அப்துல்லா said... <br />//அந்த பொண்ணு என்ன ஆனாலோங்குற கவலை இப்ப எனக்குள்ளும் அடித்துக் கொ(ல்)ள்கிறது.//<br />எனக்கும்....அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-37063925559266915962009-08-26T20:08:38.637+05:302009-08-26T20:08:38.637+05:30R.Gopi said...
/நான் இதால ரொம்ப அவஸ்தை படறேன...R.Gopi said... <br />/நான் இதால ரொம்ப அவஸ்தை படறேன் அருணா மேடம்.... (விலகாதோஃபோபியாவா??)/<br />ஓ இதுக்கு இப்பிடி ஒரு பேர் இருக்கோ???<br /><br />//நிஜத்தில் நடக்காத ஒன்று நிழலில் நடப்பதால்தான், எல்லோரும் நிழலையே விரும்புகிறார்கள்...//<br /><br />உண்மைதான் கோபி.<br />ஒரு பின்னூட்டத்தையே பதிவு போல எழுதுறீங்க...நன்றி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-76293795269881537212009-08-26T20:04:58.765+05:302009-08-26T20:04:58.765+05:30KParthasarathi said...
// manadhai migavum kalakk...KParthasarathi said... <br />// manadhai migavum kalakki vitteergal//<br />நன்றி சார்...அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-49194647873073656322009-08-26T20:02:38.815+05:302009-08-26T20:02:38.815+05:30வெ.இராதாகிருஷ்ணன் said...
//உதவப்போகிறேன் என உபத்...வெ.இராதாகிருஷ்ணன் said... <br />//உதவப்போகிறேன் என உபத்திரவத்தில் மாட்டும் நிலைதான் பலருக்கு. என்ன செய்வது? மன வலியே நமக்கு மிச்சம்.//<br />ரொம்ப சரி.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-63140668209936168592009-08-26T20:00:59.958+05:302009-08-26T20:00:59.958+05:30நட்புடன் ஜமால் said...
//நெஞ்சு பட படன்னு அடிச்சி...நட்புடன் ஜமால் said... <br />//நெஞ்சு பட படன்னு அடிச்சிக்குதுங்க இந்த வரியை பார்த்தவுடன் ...<br />:( :( :(//<br /><br />பட படக்க வேண்டிய விஷயம்தான் ஜமால்...அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-88056018534964929632009-08-26T19:57:11.749+05:302009-08-26T19:57:11.749+05:30நன்றி....கார்க்கி
நன்றி....சந்தனமுல்லைநன்றி....கார்க்கி <br /><br />நன்றி....சந்தனமுல்லைஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-8144980237967261542009-08-26T19:55:36.182+05:302009-08-26T19:55:36.182+05:30Karthik said...
//என்ன சொல்றதுன்னு தெரியலை மேம். ...Karthik said... <br />//என்ன சொல்றதுன்னு தெரியலை மேம். :(//<br />I can understand karthik.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-59378312490212513882009-08-26T19:54:40.053+05:302009-08-26T19:54:40.053+05:30ஜெஸ்வந்தி said...
//நல்ல பதிவு அருணா//
நன்றி ஜெஸ்...ஜெஸ்வந்தி said... <br />//நல்ல பதிவு அருணா//<br />நன்றி ஜெஸ்வந்திஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-49089537866595310092009-08-26T18:13:16.978+05:302009-08-26T18:13:16.978+05:30rendu samabhavume manadhai romabavum sangada padut...rendu samabhavume manadhai romabavum sangada padutthugiradhu.Oru kshanam andha penninin nilayail irundhu paarthaal aval udhavi varum engira edhir paarppugalil evvalavu irundhiruppal adhu kidaikkadhapodhu nenjam eppadi veditthu poi irukkum enbadhai ninaitthaal ayyago endru kadhara thaan thonrugiradhu. manadhai migavum kalakki vitteergalKParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-13841590275623488142009-08-26T17:45:27.639+05:302009-08-26T17:45:27.639+05:30hmmmm...:((hmmmm...:((சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-15758357093719927982009-08-26T17:19:48.434+05:302009-08-26T17:19:48.434+05:30//மனதின் விசேஷ வீச்சுகளில் இதுவும் ஒன்று..எதை விட்...//மனதின் விசேஷ வீச்சுகளில் இதுவும் ஒன்று..எதை விட்டு விலகவேண்டும் என நினைக்கிறோமோ அது விட்டுவிலக முடியாத அளவு கவ்விப் பிடித்துக் கொள்ளும்.அது போல மனம் கவ்விக் கொண்ட தருணங்கள்...//<br /><br />மனித மனதை படம்பிடித்து காட்டிய வரிகள். <br /><br />நீங்கள் சொன்ன இரண்டு தருணங்களும், தன் உரிமையைக் காத்திடவும், உலகில் மக்களுக்கு இல்லாத நம்பிக்கையையும் காட்டுகிறது. உதவப்போகிறேன் என உபத்திரவத்தில் மாட்டும் நிலைதான் பலருக்கு. என்ன செய்வது? மன வலியே நமக்கு மிச்சம். <br /><br />மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-65105310154132150052009-08-26T14:41:15.734+05:302009-08-26T14:41:15.734+05:30:(:(கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com