tag:blogger.com,1999:blog-2165895146884251844.post6195466621071820293..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: கண்ணாடி ஜன்னல்களை எனக்குப் பிடிப்பதில்லைஅன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-20678240082157182722012-03-07T12:04:21.921+05:302012-03-07T12:04:21.921+05:30நன்றி Kanchana Radhakrishnan
நன்றி பூங்கொத்துக்கு ...நன்றி Kanchana Radhakrishnan<br />நன்றி பூங்கொத்துக்கு ஹேமா!வெங்கட் நாகராஜ்!ஷர்புதீன்!<br />சுந்தர்ஜி said...<br />/உங்கள் ஜன்னலைத் திறந்துபாருங்கள். இதோ ஒரு பூங்கொத்து./<br />நன்றி பூங்கொத்துக்கு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-80344503839664125092012-03-06T19:19:06.002+05:302012-03-06T19:19:06.002+05:30போஸ்ட் கார்டுகளும், கண்ணாடி ஜன்னல்களும் எனக்கும் ப...போஸ்ட் கார்டுகளும், கண்ணாடி ஜன்னல்களும் எனக்கும் பிடிக்காததற்கான காரணங்கள் இருந்தாலும் இவ்வளவு அழகாய் சொல்லத் தெரிந்ததில்லை. பிரமாதம்ங்க!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-56850943463256215212012-03-06T17:53:15.695+05:302012-03-06T17:53:15.695+05:30"சாதாரணமானவளாய்
இருந்துவிட்டுப் போகிறேன்....&..."சாதாரணமானவளாய்<br />இருந்துவிட்டுப் போகிறேன்...."<br /><br />மிக அருமை...பிரம்மன்கவி என்கிற கிரிநாத்https://www.blogger.com/profile/18008785783283015909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-68204360407752327542012-03-06T16:41:22.779+05:302012-03-06T16:41:22.779+05:30இதுவரை சுற்றப் பட்ட வண்ணக் காகிதங்களைத் தாறுமாறாகக...இதுவரை சுற்றப் பட்ட வண்ணக் காகிதங்களைத் தாறுமாறாகக் கிழிக்காமல் ஒழுங்காக ஒருமுறை கூடக் கிழித்ததில்லை.<br /><br />:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-23663454366754382482012-03-03T20:08:03.635+05:302012-03-03T20:08:03.635+05:30http://atheetham.com/story/valaiyosai-12http://atheetham.com/story/valaiyosai-12எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-45791714571970743132012-03-03T12:57:48.721+05:302012-03-03T12:57:48.721+05:30பூங்கொத்துடன்,
அதீதம் - வலையோசை!பூங்கொத்துடன்,<br /><br /><a href="http://www.atheetham.com/story/valaiyosai-12" rel="nofollow">அதீதம் - வலையோசை</a>!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-14294332241537639022012-03-02T18:46:15.417+05:302012-03-02T18:46:15.417+05:30அமைதிச்சாரல் said...
அருமை அருணா... எத்தனை முத...அமைதிச்சாரல் said...<br /> அருமை அருணா... எத்தனை முதிர்ச்சியடைஞ்சாலும் நம்ம மனசு இன்னும் ஆச்சரியங்களுக்கு ஏங்கும் சிறு குழந்தையாவே இருக்குது. உங்க கவிதைக்கு பூங்கொத்தென்ன?.. டெல்லியின் மொகல் கார்டனையே எழுதி வைக்கிறேன் :-)<br /> ஆஹா அத்தனையும் எனக்கேவா???<br />காமராஜ் said...<br />/அருணா நலமா இருக்கீங்களா....மிகவுமற்புதமான எழுத்து.முன்பத்தியில் சொன்னதுபோல ஒரு பிடித்தபாடலின் சுவைமிகுந்த வரிகள்.வாழ்த்துக்கள்/<br />நலமே! நன்றிங்க! <br />நன்றி காந்தி பனங்கூர் !அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-82550483954450599762012-03-02T11:36:51.779+05:302012-03-02T11:36:51.779+05:30தெரியாதவைகளுக்கும்
தெரிந்தவைகளுக்குமிடையே
ஒரு சமன்...தெரியாதவைகளுக்கும்<br />தெரிந்தவைகளுக்குமிடையே<br />ஒரு சமன்பாட்டைப்<br />போட்டுக் கொண்டு<br />இயல்பாக இருக்க<br />முடிந்தவர்கள்<br />அசாதரணர்கள்......<br />நான் பாவம்<br />சாதாரணமானவளாய்<br />இருந்துவிட்டுப் போகிறேன்....////<br /><br />அசாதாரணமான கவிதை இது!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-41649989501199305982012-02-27T16:45:11.840+05:302012-02-27T16:45:11.840+05:30ஆச்சரியங்க்ளுக்காய்க் காத்திருக்கும் என்றென்றும் ம...ஆச்சரியங்க்ளுக்காய்க் காத்திருக்கும் என்றென்றும் மனம்...இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள்தான் பெரிய பெரிய சந்தோஷமாய்..வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதாய்...பூங்கொத்து!பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-40313991819845643782012-02-26T17:16:22.138+05:302012-02-26T17:16:22.138+05:30குணசேகரன்... said..
/ புரியலங்க!!/
போச்சா???!!
...குணசேகரன்... said..<br /> / புரியலங்க!!/<br />போச்சா???!!<br />விச்சு said...<br />//உண்மைதான். ஒழிந்து கொண்டிருப்பதைத் தேடுவதில்தான் சுகம். அதனால்தான் சிறுவயதில்கூட திருடன் போலீஸ் விளையாட்டை அதிகம் நேசித்திருப்போம்./<br />உண்மைதான் விச்சு!<br />நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...<br />/ அருமைங்க... தபால் கார்டும், கண்னாடி ஜன்னல்களும் பிடிக்காத காரணம் எனக்கும் உண்டு../<br />அட!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-25567376632500849542012-02-25T18:12:38.166+05:302012-02-25T18:12:38.166+05:30நன்ரறி ராமலக்ஷ்மி !
காற்றில் எந்தன் கீதம் said...
...நன்ரறி ராமலக்ஷ்மி !<br />காற்றில் எந்தன் கீதம் said...<br />/என்னுடைய சில உருவமற்ற உணர்வுகளுக்கு இந்த படைப்பு ஓர் உருவம் தந்ததாய் உணர்கிறேன்.../<br />ரொம்ப சந்தோஷமாயிருக்கு கேட்க!<br /> /இதற்கு பூங்கொத்து என்ன பூந்தோட்டமே தரலாம்/<br />பூந்தோட்டத்துக்கு நன்றி காற்றில் எந்தன் கீதம்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-48811720177442962222012-02-25T10:44:36.522+05:302012-02-25T10:44:36.522+05:30உங்கள் ஜன்னலைத் திறந்துபாருங்கள். இதோ ஒரு பூங்கொத்...உங்கள் ஜன்னலைத் திறந்துபாருங்கள். இதோ ஒரு பூங்கொத்து.<br /><br />ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அற்புதத்துக்காக ஏங்கும் கவி மனம் உங்களுக்கு. தொடரட்டும் இந்தத் தேடல்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-63328693497193426662012-02-25T03:32:41.243+05:302012-02-25T03:32:41.243+05:30தேடுதல் இருந்தால்தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம் அதிக...தேடுதல் இருந்தால்தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம் அதிகம்.இல்லன்னா சப்ன்னுதான் இருக்கும்.பூங்கொத்து பிடிச்சுக்கோங்க டீச்சர் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-38373147123493356042012-02-24T20:14:40.473+05:302012-02-24T20:14:40.473+05:30அருமை.... உங்களுக்கு எனது பூங்கொத்து....அருமை.... உங்களுக்கு எனது பூங்கொத்து....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-5582119636158040812012-02-24T18:54:01.155+05:302012-02-24T18:54:01.155+05:30அருமை.அருமை.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-76050874321298940312012-02-24T13:49:08.815+05:302012-02-24T13:49:08.815+05:30பூங்கொத்துபூங்கொத்துஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-89754109797665492732012-02-24T08:51:14.862+05:302012-02-24T08:51:14.862+05:30எதிலும் ஒரு சுவாரஸ்யம் வேணும் ஆச்சரியம் கலந்திருக்...எதிலும் ஒரு சுவாரஸ்யம் வேணும் ஆச்சரியம் கலந்திருக்கனும் என்று எல்லோருடைய மனமும் ஏங்கும். அதில் நீங்களும் நானும் விதிவிலக்கல்ல. அலசல் அருமை.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-76907672296410949102012-02-24T08:03:49.255+05:302012-02-24T08:03:49.255+05:30அருணா நலமா இருக்கீங்களா....மிகவுமற்புதமான எழுத்து....அருணா நலமா இருக்கீங்களா....மிகவுமற்புதமான எழுத்து.முன்பத்தியில் சொன்னதுபோல ஒரு பிடித்தபாடலின் சுவைமிகுந்த வரிகள்.வாழ்த்துக்கள்காமராஜ்http://skaamaraj.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-69974118673093474732012-02-24T00:50:19.273+05:302012-02-24T00:50:19.273+05:30//மொட்டவிழாத மலர்,மூடி திறக்காத சிப்பி, தளிர்க்காத...//மொட்டவிழாத மலர்,மூடி திறக்காத சிப்பி, தளிர்க்காத செடி,முளை விடாத விதைகூட இப்படி வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஆச்சர்யங்கள். //<br /><br /><br />அருமை அருணா... எத்தனை முதிர்ச்சியடைஞ்சாலும் நம்ம மனசு இன்னும் ஆச்சரியங்களுக்கு ஏங்கும் சிறு குழந்தையாவே இருக்குது. உங்க கவிதைக்கு பூங்கொத்தென்ன?.. டெல்லியின் மொகல் கார்டனையே எழுதி வைக்கிறேன் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-76393022979798008602012-02-24T00:15:29.702+05:302012-02-24T00:15:29.702+05:30அருமைங்க... தபால் கார்டும், கண்னாடி ஜன்னல்களும் பி...அருமைங்க... தபால் கார்டும், கண்னாடி ஜன்னல்களும் பிடிக்காத காரணம் எனக்கும் உண்டு... வாழ்த்துகள்..பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-41729357119491157362012-02-23T22:42:45.553+05:302012-02-23T22:42:45.553+05:30உண்மைதான். ஒழிந்து கொண்டிருப்பதைத் தேடுவதில்தான் ச...உண்மைதான். ஒழிந்து கொண்டிருப்பதைத் தேடுவதில்தான் சுகம். அதனால்தான் சிறுவயதில்கூட திருடன் போலீஸ் விளையாட்டை அதிகம் நேசித்திருப்போம்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-4321622243194710902012-02-23T22:22:51.297+05:302012-02-23T22:22:51.297+05:30தபால் கார்டுகளும்
கண்ணாடி ஜன்னல்களும்
எனக்குப் பிட...தபால் கார்டுகளும்<br />கண்ணாடி ஜன்னல்களும்<br />எனக்குப் பிடிப்பதில்லை<br />தகவல்களை எனக்கு<br />முன்கூட்டியே சொல்லிவிடுவதால்..///<br />புரியலங்க!!குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-16886137192844104722012-02-23T22:03:17.921+05:302012-02-23T22:03:17.921+05:30என்னுடைய சில உருவமற்ற உணர்வுகளுக்கு இந்த படைப்பு ஓ...என்னுடைய சில உருவமற்ற உணர்வுகளுக்கு இந்த படைப்பு ஓர் உருவம் தந்ததாய் உணர்கிறேன்...<br />இதற்கு பூங்கொத்து என்ன பூந்தோட்டமே தரலாம் :)காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-60235243972652011192012-02-23T20:36:47.142+05:302012-02-23T20:36:47.142+05:30/தபால் கார்டுகளும்
கண்ணாடி ஜன்னல்களும்
எனக்குப் பி.../தபால் கார்டுகளும்<br />கண்ணாடி ஜன்னல்களும்<br />எனக்குப் பிடிப்பதில்லை<br />தகவல்களை எனக்கு<br />முன்கூட்டியே சொல்லிவிடுவதால்.../<br /><br />காரணம் அருமை அருணா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com