tag:blogger.com,1999:blog-2165895146884251844.post5511770903126402806..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: குலாப்ஜாமுனும்,சாமியும்,ஒரு எறும்பும்.....அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-62472434831131012052009-01-10T22:07:00.000+05:302009-01-10T22:07:00.000+05:30என்னது முதல் வருகையா ... ஆஆஆஆஅநம்ம பின்னூட்டம் உங்...என்னது முதல் வருகையா ... ஆஆஆஆஅ<BR/><BR/>நம்ம பின்னூட்டம் உங்களுக்கு முன்னேடிய வந்திருக்கும் பாருங்க<BR/><BR/>அதிரை ஜமால் தான்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-73126448861910782382008-12-09T14:16:00.000+05:302008-12-09T14:16:00.000+05:30தங்கராசா ஜீவராஜ் said... //ஆகா... நீங்கள் எழுதிய க...தங்கராசா ஜீவராஜ் said... <BR/>//ஆகா... நீங்கள் எழுதிய குட்டிக்கதை அருமை...<BR/><BR/><BR/>உதவி எப்போதும் வலிமை குறைந்தவர்களுக்கே தேவைப்படுகிறது...ஆனால் கிடைப்பதில்லை..என்று எங்கோ படித்ததாய் ஞாபகம் //<BR/><BR/>அப்பாடா....அப்போ சரி.<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-72664799341527541052008-12-06T22:31:00.000+05:302008-12-06T22:31:00.000+05:30///அச்சச்சோ நானே எழுதியதுங்க...அன்புடன் அருணா//ஆகா...///அச்சச்சோ நானே எழுதியதுங்க...<BR/>அன்புடன் அருணா//<BR/>ஆகா... நீங்கள் எழுதிய குட்டிக்கதை அருமை...<BR/><BR/><BR/>உதவி எப்போதும் வலிமை குறைந்தவர்களுக்கே தேவைப்படுகிறது...ஆனால் கிடைப்பதில்லை..என்று எங்கோ படித்ததாய் ஞாபகம் <BR/><BR/><BR/>< பாவம் குழந்தை >geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-68695067620889461802008-12-06T21:53:00.000+05:302008-12-06T21:53:00.000+05:30தங்கராசா ஜீவராஜ் said... //எங்கோ படித்ததாய் ஞாபகம்...தங்கராசா ஜீவராஜ் said... <BR/>//எங்கோ படித்ததாய் ஞாபகம் உதவி எப்போதும் வலிமை குறைந்தவர்களுக்கே தேவைப்படுகிறது...ஆனால் கிடைப்பதில்லை..<BR/><BR/>நல்ல படைப்பு//<BR/><BR/>அச்சச்சோ நானே எழுதியதுங்க...<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-14450321033580051782008-12-06T21:51:00.000+05:302008-12-06T21:51:00.000+05:30முகில் said... ;):)appidinnaa???arunaமுகில் said... <BR/>;)<BR/>:)appidinnaa???<BR/>arunaஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-64880389159715089792008-12-06T21:42:00.000+05:302008-12-06T21:42:00.000+05:30எங்கோ படித்ததாய் ஞாபகம் உதவி எப்போதும் வலிமை குறைந...எங்கோ படித்ததாய் ஞாபகம் உதவி எப்போதும் வலிமை குறைந்தவர்களுக்கே தேவைப்படுகிறது...ஆனால் கிடைப்பதில்லை..<BR/><BR/>///குழந்தைகளிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. //<BR/>உண்மை<BR/>நல்ல படைப்புgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-65894497668762834802008-12-06T00:32:00.000+05:302008-12-06T00:32:00.000+05:30;);)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-37526021261365778932008-11-19T20:59:00.000+05:302008-11-19T20:59:00.000+05:30V.P., //சும்மா 'நச்'. தாமதமாக வந்தால் பின்னோட்டம் ...V.P., <BR/><BR/>//சும்மா 'நச்'. தாமதமாக வந்தால் பின்னோட்டம் போடக்கூட விஷயமிலாமல் செய்துவிட்டார்கள். நல்ல, 'குட்டி' நீதிக் கதை. //<BR/><BR/>ஐயே....v.pன்னெல்லாம் கூப்பிட்டுக்கிட்டு????.லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கீங்க....நன்றி<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-80236764152129522182008-11-19T15:02:00.000+05:302008-11-19T15:02:00.000+05:30//so no maths...ok va?Double OK.:)//so no maths...ok va?<BR/><BR/>Double OK.<BR/>:)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-63514615290611658062008-11-18T12:21:00.000+05:302008-11-18T12:21:00.000+05:30V.P., சும்மா 'நச்'. தாமதமாக வந்தால் பின்னோட்டம் ப...V.P., <BR/><BR/>சும்மா 'நச்'. தாமதமாக வந்தால் பின்னோட்டம் போடக்கூட விஷயமிலாமல் செய்துவிட்டார்கள். நல்ல, 'குட்டி' நீதிக் கதை. <BR/><BR/>ஜீராவில் ஜாமூன் <BR/>நீரில் எறும்பு <BR/>பக்தியில் மானுடம் <BR/>பின்னூட்டங்களில் பதிவு <BR/><BR/>திளைக்கின்றது<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-70914793715490001842008-11-17T21:05:00.000+05:302008-11-17T21:05:00.000+05:30Karthik said... //நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்ப...Karthik said... <BR/>//நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்பா...<BR/><BR/>//Whaaat???<BR/>நிஜமாவா? <BR/>தயவுசெய்து நான் மேத்ஸ் எடுக்கிறேன்னு மட்டும் சொல்லாதீங்க மேம்.<BR/>:)//<BR/><BR/>ஐயய்யோ இதிலே போய் பொய்யெல்லாம் சொல்வேனா?<BR/><BR/>மேத்ஸ் உங்களுக்கும் பயமா?எனக்கும் ரொம்பப் பயம்...so no maths...ok va?<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-7812575125214224392008-11-17T19:20:00.000+05:302008-11-17T19:20:00.000+05:30//நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்பா...Whaaat???நிஜ...//நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்பா...<BR/><BR/>Whaaat???<BR/><BR/>நிஜமாவா? <BR/>தயவுசெய்து நான் மேத்ஸ் எடுக்கிறேன்னு மட்டும் சொல்லாதீங்க <B>மேம்</B>.<BR/>:)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-58876624739594168562008-11-16T10:28:00.000+05:302008-11-16T10:28:00.000+05:30அதிரை ஜமால் said... //குழந்தைக்கு உதித்தது - மிக அ...அதிரை ஜமால் said... <BR/><BR/>//குழந்தைக்கு உதித்தது - மிக அருமை.<BR/><BR/>இது பற்பல இடத்திற்கு பொருந்துங்க.<BR/><BR/>பண்ம் படைத்தவர்களுக்கு பல இடங்களில் சலுகைகள் கிடைக்கும், ஆனால் உண்மையிலேயே தேவையுடைய ஏழைக்கு அவை உதவியாகக்கூட போய் சேர்வதில்லை.<BR/><BR/>ஹூம்...//<BR/><BR/>அதேதாங்க....முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-30346914090215329122008-11-16T10:26:00.000+05:302008-11-16T10:26:00.000+05:30Divya said... //நச்சுன்னு இருக்கு:))//நன்றி திவ்யா...Divya said... <BR/>//நச்சுன்னு இருக்கு:))//<BR/><BR/>நன்றி திவ்யா....பிஸியா இருந்தாலும் பின்னூட்டம் போட்டதற்கு.<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-9882558383120760612008-11-15T20:15:00.000+05:302008-11-15T20:15:00.000+05:30//எறும்புக்கு குலாப்ஜாமுன் ரொம்பப் பிடிக்கும் அதைப...//எறும்புக்கு குலாப்ஜாமுன் ரொம்பப் பிடிக்கும் அதைப் போய் சாப்பிட விட மாட்டேங்குறியே?//<BR/><BR/>குழந்தைக்கு உதித்தது - மிக அருமை.<BR/><BR/>இது பற்பல இடத்திற்கு பொருந்துங்க.<BR/><BR/>பண்ம் படைத்தவர்களுக்கு பல இடங்களில் சலுகைகள் கிடைக்கும், ஆனால் உண்மையிலேயே தேவையுடைய ஏழைக்கு அவை உதவியாகக்கூட போய் சேர்வதில்லை.<BR/><BR/>ஹூம்...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-18526741007908272952008-11-13T23:25:00.000+05:302008-11-13T23:25:00.000+05:30நச்சுன்னு இருக்கு:))நச்சுன்னு இருக்கு:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-38077455233870485352008-11-13T10:56:00.000+05:302008-11-13T10:56:00.000+05:30புதியவன் said... //யதார்த்தமான உண்மையை இப்பவெல்லாம...புதியவன் said... <BR/>//யதார்த்தமான உண்மையை இப்பவெல்லாம் குழந்தைங்க கிட்ட தாங்க கத்துக்க முடியுது//<BR/><BR/>வாங்க புதியவன்..உண்மைதான்.<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-66189544314688942002008-11-12T07:38:00.000+05:302008-11-12T07:38:00.000+05:30//" போங்கம்மா....உங்களுக்கு ஒண்ணுமே தெரில்லை...சாம...//" போங்கம்மா....உங்களுக்கு ஒண்ணுமே தெரில்லை...சாமி குலாப் ஜாமுன் சாப்பிடவே சாப்பிடாது.....அதுக்குப் போய் குலாப் ஜாமுன் சாப்பிடக் கொடுக்குறே.....எறும்புக்கு குலாப்ஜாமுன் ரொம்பப் பிடிக்கும் அதைப் போய் சாப்பிட விட மாட்டேங்குறியே?"//<BR/><BR/>யதார்த்தமான உண்மையை இப்பவெல்லாம் குழந்தைங்க கிட்ட தாங்க கத்துக்க முடியுதுபுதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-19553766621551236912008-11-11T22:55:00.000+05:302008-11-11T22:55:00.000+05:30அமிர்தவர்ஷினி அம்மா கூறியது... //இதெல்லாம் எனக்கு ...அமிர்தவர்ஷினி அம்மா கூறியது... <BR/>//இதெல்லாம் எனக்கு இன்னும் 2 வருசத்துல யூஸ் ஆகும்.//<BR/><BR/>இப்போ இருந்தே சேர்த்து வைங்க....தேவைப் படும்....<BR/>கருத்துக்கு நன்றி.<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-30012853313019867392008-11-11T22:52:00.000+05:302008-11-11T22:52:00.000+05:30tkbg கூறியது... //:Dgandhi//:))அன்புடன் அருணாtkbg கூறியது... <BR/><BR/>//:D<BR/>gandhi//<BR/><BR/>:))<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-30703604787196715482008-11-11T14:36:00.000+05:302008-11-11T14:36:00.000+05:30அசத்தல், அதுதாங்க குழந்தையுள்ளம்.. என்ன ஒரு கேள்வி...அசத்தல், அதுதாங்க <BR/>குழந்தையுள்ளம்.. என்ன ஒரு கேள்வி.. <BR/><BR/>யோசிக்கவேண்டியவங்க யாரும் யோசிக்கறதில்லை.. <BR/><BR/>நான் இதையே மறுமொழிகிறேன்.<BR/>உண்மையில் குழந்தைகளின் கேள்விகளை எதிர்நோக்க நம் படிப்பறிவெல்லாம் பத்தாது என நினைக்கிறேன். பகுத்தறிவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். <BR/>இதெல்லாம் எனக்கு இன்னும் 2 வருசத்துல யூஸ் ஆகும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-860349285281163992008-11-11T10:33:00.000+05:302008-11-11T10:33:00.000+05:30//கருத்துக்கு நன்றி....அச்சச்சோ குலாப்ஜாமுன் வெச்ச...//கருத்துக்கு நன்றி....<BR/>அச்சச்சோ குலாப்ஜாமுன் வெச்சு படைக்கக் கூடாதா சாமிக்கு?? நாங்கல்லாம் தீபாவளிக்கு என்னெல்லாம் பலகாரம் பண்றாங்களோ அதையெல்லாம் படைப்போம்பா...<BR/>அன்புடன் அருணா//<BR/><BR/>:D<BR/><BR/>gandhiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-31203035611641612002008-11-10T21:07:00.000+05:302008-11-10T21:07:00.000+05:30பொடியன்-|-SanJai கூறியது... //இந்த காலத்து குழந்தை...பொடியன்-|-SanJai கூறியது... <BR/>//இந்த காலத்து குழந்தைங்க கிட்ட ரொம்ப உஷாரா இருக்கனும்.. என் அடுத்த டரியல் பாருங்க.. இப்படி ஒரு குட்டி பாப்பா பத்தியும் வரும் :)<BR/><BR/>... எறும்புக்கு வைக்கிறதெல்லாம் இருக்கட்டும்.. எனக்கும் ஒன்னு வைங்க.. குலாப் ஜாமுனுக்காக உயிரைக் கூட தருவேன்..:)//<BR/><BR/>முதல்லே இந்த டரியல் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்க்...குட்டிப் பாப்பா பற்றி டரியலா??எழுதுங்க எழுதுங்க!!<BR/><BR/>குலாப்ஜாமுனுக்காக உயிரைத் தருவீங்களா?<BR/>ஐயோ வேண்டாம்.....ஒரு குலாப்ஜாமுன் பார்செல்........okva?<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-50156956239955799302008-11-10T21:03:00.000+05:302008-11-10T21:03:00.000+05:30Saravana Kumar MSK கூறியது... //நான் டீச்சர் + வைஸ...Saravana Kumar MSK கூறியது... <BR/>//நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்பா...//<BR/><BR/>//ஆஹா.. அவ்ளோ பெரிய ஆளா நீங்க..<BR/>:))//<BR/><BR/>பின்னே சும்மாவா???<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-66516399178609388532008-11-10T10:30:00.000+05:302008-11-10T10:30:00.000+05:30இந்த காலத்து குழந்தைங்க கிட்ட ரொம்ப உஷாரா இருக்கனு...இந்த காலத்து குழந்தைங்க கிட்ட ரொம்ப உஷாரா இருக்கனும்.. என் அடுத்த டரியல் பாருங்க.. இப்படி ஒரு குட்டி பாப்பா பத்தியும் வரும் :)<BR/><BR/>... எறும்புக்கு வைக்கிறதெல்லாம் இருக்கட்டும்.. எனக்கும் ஒன்னு வைங்க.. குலாப் ஜாமுனுக்காக உயிரைக் கூட தருவேன்..:)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com