tag:blogger.com,1999:blog-2165895146884251844.post5459260179732793429..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: அவளுக்கும் அவனுக்கும்தான் எவ்வளவு முரண்பாடுகள்.அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-5416555842059695822011-03-04T18:38:28.658+05:302011-03-04T18:38:28.658+05:30யோகன் பாரிஸ்(Johan-Paris) /இவற்றை நீங்கள் வெகுஜனப...யோகன் பாரிஸ்(Johan-Paris) /இவற்றை நீங்கள் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லையா?/<br /><br />நிறைய அனுப்பி ஏமாந்த அனுபவம் உண்டு.இப்போதெல்லாம் அனுப்புவதில்லை!:)<br /><br />மனம் திறந்து... (மதி) <br />சுல்தான் <br />எஸ்.காமராஜ் <br />ஆர்.சண்முகம் <br />பாச மலர் / Paasa Malar <br />/ஜீவன்சிவம் <br />எம்.எம்.அப்துல்லா <br />vinu <br />அனைவருக்கும் நன்றி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-23763627252121626822011-03-04T18:35:05.616+05:302011-03-04T18:35:05.616+05:30ராமலக்ஷ்மி
கலாநேசன்
மாணவன்
நிரூபன்
துளசி கோபால் ...ராமலக்ஷ்மி<br />கலாநேசன் <br />மாணவன்<br />நிரூபன் <br />துளசி கோபால் <br />ஷர்புதீன் <br />Chitra <br />பார்வையாளன்<br />முத்துலெட்சுமி/muthuletchumi <br />middleclassmadhavi <br />அமைதிச்சாரல் <br />மோகன் குமார் அனைவருக்கும் நன்றி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-12508367058821164122011-03-03T20:39:38.442+05:302011-03-03T20:39:38.442+05:30பூங்கொத்து....பூங்கொத்து....T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-56200189761955033312011-03-03T13:07:24.394+05:302011-03-03T13:07:24.394+05:30புத்தகம் படிப்பதை விடுங்கள். தினமும் படித்துப் படி...புத்தகம் படிப்பதை விடுங்கள். தினமும் படித்துப் படித்துச் சொன்னாலும் ஈரத்துண்டை மெத்தையில் சுருட்டி வீசிவிட்டுப் போயிருப்பதைப் பார்க்கையிலும் அப்படித்தானே ஒரு கோபம் வரும். ஆனால் அந்தக் கோபமும், “சாப்டியா” என்று ஆஃபிஸிலிருந்து கேட்கும் ஒரு ஃபோன்காலிலோ, மாலை கொண்டுவரும் பூவிலோ காணாமல் போகுமே!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-17963986736293776912011-03-03T07:31:12.728+05:302011-03-03T07:31:12.728+05:30ரொம்ப நாளைக்கப்புறம் இயல்பான இல்லறத்தைப் பார்க்கி...ரொம்ப நாளைக்கப்புறம் இயல்பான இல்லறத்தைப் பார்க்கிறேன். இதுவே ஒரு கணவன் வாயிலாக வந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறது:)<br />அழகாகக் கணவனைப் புரிந்து கொண்ட மனைவிக்கும், இந்தப் பதிவினால் மாறப் போகும் மனங்களுக்கு,எழுதிய உங்களுக்கு பூமழை தூவ ஆசை அருணா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-37143916983165566902011-03-03T00:23:10.149+05:302011-03-03T00:23:10.149+05:30கடைசி ரெண்டு பாரவுல வச்சீங்களே ஒரு ட்விஸ்டு, ஆஹா, ...கடைசி ரெண்டு பாரவுல வச்சீங்களே ஒரு ட்விஸ்டு, ஆஹா, அருமை.. தொடருங்கள், நன்றி.வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-17459888489071170382011-03-03T00:04:52.883+05:302011-03-03T00:04:52.883+05:30அழகிய மணவாழ்க்கை, அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்....அழகிய மணவாழ்க்கை, அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-42642666725993848552011-03-02T23:28:02.492+05:302011-03-02T23:28:02.492+05:30ரசித்தேன்!!ரசித்தேன்!!குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-63703740538672653522011-03-02T23:04:20.557+05:302011-03-02T23:04:20.557+05:30அசத்தல்அசத்தல்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-37258065870477644612011-03-02T21:29:52.160+05:302011-03-02T21:29:52.160+05:30சுந்தர்ஜி said...
/ முதல் பத்தியில் அவனின் குண...சுந்தர்ஜி said...<br /><br /> / முதல் பத்தியில் அவனின் குணாதிசயங்கள் டைவோர்ஸ் பண்ணிவிடலாம் என்கிற அளவுக்கு யோசிக்க வைக்க கடைசி வரியில் இருவருக்கும் மணநாளை நினைவுபடுத்த அவளுக்கு சந்தோஷச் சாரல் பூப்பூவாய்த் தூவியது பொருத்தமில்லாத சம்பிரதாயத்தில் வாழ்க்கை ஊசலாடுவதாய்க் காட்டுகிறது அருணா./<br />இல்லை சுந்தர்ஜி..சிலச் சில நேரங்களில் கோபத்தில், நாம் நினைத்தபடி நடக்க முடியாத பட்சத்தில் வெறுப்பும், நம்மைப் பற்றி அக்கறை கொள்ளும் நேரத்தில் அன்பும் பொங்கி வருவது ரொம்ப இயல்பாகவே தோன்றுகிறது <br /><br /> /வெவ்வேறு ரசனைகள் பொருந்தாது சேர்ந்து வாழ்பவர்களுக்கிடையேயான அன்பு எத்தகையதாய் இருக்குமென அதிர்ச்சியாயும் இருக்கிறது அருணா./<br /><br />சேர்ந்து வாழ்வோரின் ரசனையும் ஒன்றாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லைன்னு நினைக்கிறேன் சுந்தர்ஜி.இருவரின் ரசனைகளுக்கும் அவர்களுக்குரிய ஸ்பேஸ் இருந்தால் போதுமென்பது என் எண்ணம்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-87263024411896347252011-03-02T21:19:57.798+05:302011-03-02T21:19:57.798+05:30//அவனை உடனே டைவோர்ஸ் பண்ணி விடலாம் போலிருக்கும் அவ...//அவனை உடனே டைவோர்ஸ் பண்ணி விடலாம் போலிருக்கும் அவளுக்கு.//<br /><br />இதுக்கெல்லாம் டைவர்ஸா?? என்னங்க இது அநியாமா இருக்கு?jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-53039918263702230812011-03-02T21:16:47.846+05:302011-03-02T21:16:47.846+05:30புத்தகத்தின் மீதுள்ள பிரியத்தை அழகாச் சொல்லியிருக்...புத்தகத்தின் மீதுள்ள பிரியத்தை அழகாச் சொல்லியிருக்கீங்க அருணா. பாராட்டுக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-8755410477335641342011-03-02T20:51:23.251+05:302011-03-02T20:51:23.251+05:30அருணா மேடம் பூங்கொத்து :)))அருணா மேடம் பூங்கொத்து :)))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-70365985036662725222011-03-02T19:52:51.462+05:302011-03-02T19:52:51.462+05:30முதல் பத்தியில் அவனின் குணாதிசயங்கள் டைவோர்ஸ் பண்ண...முதல் பத்தியில் அவனின் குணாதிசயங்கள் டைவோர்ஸ் பண்ணிவிடலாம் என்கிற அளவுக்கு யோசிக்க வைக்க கடைசி வரியில் இருவருக்கும் மணநாளை நினைவுபடுத்த அவளுக்கு சந்தோஷச் சாரல் பூப்பூவாய்த் தூவியது பொருத்தமில்லாத சம்பிரதாயத்தில் வாழ்க்கை ஊசலாடுவதாய்க் காட்டுகிறது அருணா.<br /><br />அவன் பார்வையிலிருந்து அவள் எப்படிப்பட்டவளாய் இருப்பாளோ?<br /><br />ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது.<br /><br />ஒரு பிரச்சினைக்கு மூன்று பக்கங்கள்.<br />உன் பக்கம்.<br />என் பக்கம்.<br />நியாயத்தின் பக்கம். <br /><br />தவிர மிகச் சிறிய விஷயங்கள் சகிப்புத் தன்மையற்றதால் எத்தனை பூதாகாரமாய் உருவெடுக்கிறது டைவோர்ஸ் வரை?<br /><br />வெவ்வேறு ரசனைகள் பொருந்தாது சேர்ந்து வாழ்பவர்களுக்கிடையேயான அன்பு எத்தகையதாய் இருக்குமென அதிர்ச்சியாயும் இருக்கிறது அருணா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-37821696716006778182011-03-02T19:49:53.851+05:302011-03-02T19:49:53.851+05:30pataaasaa irrunthathuuuuuuuuuuuuupataaasaa irrunthathuuuuuuuuuuuuuvinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-82649940654813601392011-03-02T19:31:32.370+05:302011-03-02T19:31:32.370+05:30மீண்டும் பூங்கொத்து.மீண்டும் பூங்கொத்து.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-91617234753000245372011-03-02T17:33:33.291+05:302011-03-02T17:33:33.291+05:30கசப்பும் இனிப்பும் கலந்தது தான் வாழ்க்கை. நல்ல எழு...கசப்பும் இனிப்பும் கலந்தது தான் வாழ்க்கை. நல்ல எழுத்தோட்டம் .<br /><br />முகப்பை அலங்கரிக்கும் பாரதியின் வார்த்தைகளும் அழகுஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-74096383598525388992011-03-02T16:13:47.094+05:302011-03-02T16:13:47.094+05:30அட புத்தகம் படிப்பவர்கள் இந்த முதல் பந்தியில் சொல்...அட புத்தகம் படிப்பவர்கள் இந்த முதல் பந்தியில் சொல்லப்பட்ட இவ்வளவு சேட்டைகள் விடுவார்களா?<br />இந்தக் குணாதிசயங்களுக்காக விவாகரத்துக் கூட வாங்கிவிடலாமென எண்ணம் வருமா?<br />ஆனாலும் இவ்வளவையும் அந்த கடைசி முடிவில் துடைத்து விட்டீர்கள். இவற்றை நீங்கள் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லையா?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-56058413926043534232011-03-02T14:24:30.188+05:302011-03-02T14:24:30.188+05:30அத்தனையும் அழகு அருணா...அத்தனையும் அழகு அருணா...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-56978858779300054922011-03-02T13:57:32.228+05:302011-03-02T13:57:32.228+05:30//கொஞ்சம் அடுத்தவனையும் சம்பாதிக்க விடுவோம்...போனா...//கொஞ்சம் அடுத்தவனையும் சம்பாதிக்க விடுவோம்...போனா போகுது....நான் வர முடியாதுப்பா ...அட எங்க கல்யாண நாளுப்பா ...கோவிலுக்குப் போகணும்." <br />இந்த வார்த்தைகளில் எத்தனையோ அன்பின் மனக்கதவுகள் திறந்தன..//<br /><br />டச் பண்ணிட்டிங்க போங்க...Shanmugam Rajamanickamhttps://www.blogger.com/profile/08771981820575703948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-57467282042808209962011-03-02T13:21:19.242+05:302011-03-02T13:21:19.242+05:30அருணா மேடம் பூங்கொத்துஅருணா மேடம் பூங்கொத்துஎஸ்.காமராஜ்http://skaamaraj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-69559019638748050222011-03-02T12:29:10.584+05:302011-03-02T12:29:10.584+05:30ஒன்றுமே இல்லாத சாதாரண நிகழ்வுக்கு வானமே இடிந்த வரு...ஒன்றுமே இல்லாத சாதாரண நிகழ்வுக்கு வானமே இடிந்த வருத்தம். இயல்பாய் வரும் அன்புக்கு உலகமே கைக்குள் வந்த பேரானந்தம். :)<br /><br />பூங்கொத்து பிடிங்க.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-10613472383244279652011-03-02T11:57:38.465+05:302011-03-02T11:57:38.465+05:30படிப்புலகையும், பதிவுலகையும் நன்றாகப் புரிந்து வைத...படிப்புலகையும், பதிவுலகையும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-79992298960414826362011-03-02T10:40:29.881+05:302011-03-02T10:40:29.881+05:30அருமை. திருமணத்துக்கு முன் ரசனைகள் ஒரே மாதிரி இருக...அருமை. திருமணத்துக்கு முன் ரசனைகள் ஒரே மாதிரி இருக்க வேண்டுமென நினைப்பது இயல்பு தான். ஆனால் அவை வேறு வேறாய் இருக்கும் போது தான் நாம் மேலும் சில பக்கங்களை, நியாயங்களை உணர்கிறோம்; புரிகிறோம்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-45101975156187212932011-03-02T10:40:13.125+05:302011-03-02T10:40:13.125+05:30பிரமாதம்.. எக்கச்சக்க பூங்கொத்துகள் :-)))பிரமாதம்.. எக்கச்சக்க பூங்கொத்துகள் :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com