tag:blogger.com,1999:blog-2165895146884251844.post5311259508296370518..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: சும்மாயிருப்பதுவும் சுகம்தன்னே....முடிந்தால்!அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-73676749450895523802011-01-02T11:37:44.064+05:302011-01-02T11:37:44.064+05:30//கொஞ்சம் எழுத்துக்களைச்
சேர்த்தும் பிரித்தும்......//கொஞ்சம் எழுத்துக்களைச் <br />சேர்த்தும் பிரித்தும்...<br />கொஞ்சம் வார்த்தைகளைச் <br />சேர்த்தும் பிரித்தும்...<br />சும்மாயிருக்கவும் முடியாமல் <br />தன்னையே உருவாக்கிக் <br />கொண்டது இந்தக் கவிதை .//<br /><br />********<br /><br />அதனால் தானோ என்னவோ, இவ்வளவு அருமையான வரிகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது இந்த கவிதை...<br /><br />வாழ்த்துக்கள் அருணா மேடம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-39413017090009361582011-01-01T22:59:00.549+05:302011-01-01T22:59:00.549+05:30செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்
கவிழ் பூக்களின்...செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்<br />கவிழ் பூக்களின் மேல் பாதம்<br />பதிக்க நேரும் போதும்....<br /><br />அருமையான வரிகள் ...!<br /><br />மென்மேலும் தங்களின் கவிதை <br />வரிகளை வாசிக்க ஆவல் .<br /><br /> - நிஷாந்தன்<br /><br />http://nisshanthan.blogspot.comநிஷாந்தன்https://www.blogger.com/profile/14343230413783614000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-27549829754763546232010-12-29T22:05:26.660+05:302010-12-29T22:05:26.660+05:30சும்மா இருக்கும்போதே இவ்வளவு நேர்த்தியாக கவிதை உரு...சும்மா இருக்கும்போதே இவ்வளவு நேர்த்தியாக கவிதை உருவாகினால் நீங்க எழுத உட்கார்ந்தால் இன்னும் எவ்வளவு ஒசத்தியாக இருக்குமென்று யோசிச்சு பார்த்தேன்.!!<br />எனது இனிய புது வருஷ வாழ்த்துக்கள்KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-43115912250430051172010-12-29T18:28:05.402+05:302010-12-29T18:28:05.402+05:30en veedu polave azhagu ungAL veedum kavithaiyum :)...en veedu polave azhagu ungAL veedum kavithaiyum :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-59911112094596782592010-12-29T13:49:31.155+05:302010-12-29T13:49:31.155+05:30அதுசரி நீங்க ஃப்ரீயா இருக்கும் போது தான் கவிதை உரு...அதுசரி நீங்க ஃப்ரீயா இருக்கும் போது தான் கவிதை உருவாகுதா :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-73073091007298724192010-12-29T12:53:44.159+05:302010-12-29T12:53:44.159+05:30வாங்க மங்குனி அமைச்சர்!நன்றி!
சுந்தர்ஜி said...
/ச...வாங்க மங்குனி அமைச்சர்!நன்றி!<br />சுந்தர்ஜி said...<br />/சேச்சேச்சே.இந்தக் கவிதை எழுதறவங்களே இப்பிடித்தாம்ப்பா என்கிறதாம் அந்த வண்ணத்துபூச்சி./<br />அட! இது நல்லாருக்கே!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-44091126592587715462010-12-29T08:46:53.215+05:302010-12-29T08:46:53.215+05:30kamaraj said...
/ஆனாலும் நினைவுகள் அசைபோடும் இந்த ...kamaraj said...<br />/ஆனாலும் நினைவுகள் அசைபோடும் இந்த சும்மா நேரம் பல உன்னதமான தருணங்களை முன்கொண்டுவந்து சிலாகிக்கப்பண்ணும்.கொஞ்சம் எழுதவும்கூட./<br />உண்மைதான் காமராஜ்!<br />வேலன். said...<br /> (கொஞசம் வார்த்தைகளை சேர்த்தும் பிரித்தும் கருத்துக்களை பதிவிட்டுள்ளேன்.நன்றாக இருக்கின்றதுங்களா?)<br /> நல்லாவே இருக்கு வேலன்.<br />நன்றி பால் [Paul]!<br />நன்றி திகழ் !அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-49213424181140800752010-12-28T18:25:37.974+05:302010-12-28T18:25:37.974+05:30sakthistudycentre.blogspot.com said...
/என்னைய...sakthistudycentre.blogspot.com said...<br /> /என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா../<br />பண்றோம்!பண்றோம்!<br />அமைதிச்சாரல் said...<br />/சும்மாயிருப்பதென்பது முடியாத காரியமாயிற்றே அருணா மேடம் :-))//<br />அதே!அதே!<br /> பூக்காடுக்கு நன்றி சி. கருணாகரசு !அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-91723030125704271342010-12-28T18:25:13.951+05:302010-12-28T18:25:13.951+05:30அங்கதான் ஆரம்பிக்குது அருணா.இசையும் புத்தகமும் மழை...அங்கதான் ஆரம்பிக்குது அருணா.இசையும் புத்தகமும் மழையும் தேநீரும் கைவிட்ட பிறகும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பைப் பாட்துட்டீங்க இல்ல.அப்புறம் சும்மா இருக்குறது எப்டி?எழுத்து வார்த்தையெல்லாம் தானாச் சேரும்.அதைக் கவிதையா ப்ளாக்ல போட்டுட்டு நானா எழுதல தானா எழுதிடுச்சும்பீங்க.<br /><br />சேச்சேச்சே.இந்தக் கவிதை எழுதறவங்களே இப்பிடித்தாம்ப்பா என்கிறதாம் அந்த வண்ணத்துபூச்சி.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-16629744517486667832010-12-28T12:09:34.986+05:302010-12-28T12:09:34.986+05:30good onegood oneமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-42972882862323954902010-12-28T11:00:05.503+05:302010-12-28T11:00:05.503+05:30அருமை
பூங்கொத்துஅருமை<br /><br />பூங்கொத்துதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-8407840443300561112010-12-28T10:36:11.812+05:302010-12-28T10:36:11.812+05:30ஹ்ம்ம்.. :)ஹ்ம்ம்.. :)Paulhttps://www.blogger.com/profile/17628296340065295263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-59835104977151397892010-12-28T10:20:10.110+05:302010-12-28T10:20:10.110+05:30கொஞ்சம் எழுத்துக்களைச்
சேர்த்தும் பிரித்தும்...
க...கொஞ்சம் எழுத்துக்களைச் <br />சேர்த்தும் பிரித்தும்...<br />கொஞ்சம் வார்த்தைகளைச் <br />சேர்த்தும் பிரித்தும்...<br />சும்மாயிருக்கவும் முடியாமல் <br />தன்னையே உருவாக்கிக் <br />கொண்டது இந்தக் கவிதை//<br />கவிதை அருமை....<br />(கொஞசம் வார்த்தைகளை சேர்த்தும் பிரித்தும் கருத்துக்களை பதிவிட்டுள்ளேன்.நன்றாக இருக்கின்றதுங்களா?)<br />வாழ்க வளமுடன்.<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-6395710326099816322010-12-28T09:17:45.764+05:302010-12-28T09:17:45.764+05:30நன்றி மாணவன், Gowripriya!நன்றி மாணவன், Gowripriya!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-73852979655898124822010-12-28T05:17:02.078+05:302010-12-28T05:17:02.078+05:30தூங்குகிற நேரத்தை ச்சிந்திக்கிற நேரம் என்று சொல்லு...தூங்குகிற நேரத்தை ச்சிந்திக்கிற நேரம் என்று சொல்லுவார்கள் தோழன் மாதுவும் கார்த்தியும். ஆனாலும் நினைவுகள் அசைபோடும் இந்த சும்மா நேரம் பல உன்னதமான தருணங்களை முன்கொண்டுவந்து சிலாகிக்கப்பண்ணும்.கொஞ்சம் எழுதவும்கூட.kamarajhttp://skaamaraj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-3086568249053119312010-12-28T04:49:45.229+05:302010-12-28T04:49:45.229+05:30சும்மா இருக்கும்போதுதான் நிறைய வேலை இருக்கும்.அழகா...சும்மா இருக்கும்போதுதான் நிறைய வேலை இருக்கும்.அழகான பூங்கொத்து அருணா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-37085012066768360392010-12-27T20:55:34.799+05:302010-12-27T20:55:34.799+05:30அழகான கவிதைங்க!அழகான கவிதைங்க!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-77547693537928521912010-12-27T18:21:33.292+05:302010-12-27T18:21:33.292+05:30கவிதைக்கான களம் புதிது.... பாராட்டுக்கள்.
வாங்கிகங...கவிதைக்கான களம் புதிது.... பாராட்டுக்கள்.<br />வாங்கிகங்க பூக்காடு.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-79197875751804695052010-12-27T18:19:53.125+05:302010-12-27T18:19:53.125+05:30சும்மா கலக்கிட்டிங்க.....சும்மா கலக்கிட்டிங்க.....அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-42642037723711929882010-12-27T17:55:24.615+05:302010-12-27T17:55:24.615+05:30சும்மாயிருப்பதென்பது முடியாத காரியமாயிற்றே அருணா ம...சும்மாயிருப்பதென்பது முடியாத காரியமாயிற்றே அருணா மேடம் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-51848918162730051102010-12-27T17:16:38.055+05:302010-12-27T17:16:38.055+05:30This comment has been removed by the author.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-68307794719639128312010-12-27T17:08:29.270+05:302010-12-27T17:08:29.270+05:30நல்லா இருக்கு :)நல்லா இருக்கு :)Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-43133074231807952002010-12-27T17:07:56.258+05:302010-12-27T17:07:56.258+05:30//எப்போதும் கைகொடுக்கும்
இசையும்,புத்தகமும்,
தேனீர...//எப்போதும் கைகொடுக்கும்<br />இசையும்,புத்தகமும்,<br />தேனீரும்,மழையும் கூடக்<br />கைவிட்டு விட்டது....//<br /><br />அழகான ரசனையுடன் அருமையான வரிகள்....<br /><br />தொடரட்டும் உங்கள் பொன்னான கவிதைப் பணிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-2966318550901019582010-12-27T17:05:57.150+05:302010-12-27T17:05:57.150+05:30//சும்மாயிருப்பதுவும் சுகம்தன்னே....முடிந்தால்//
...//சும்மாயிருப்பதுவும் சுகம்தன்னே....முடிந்தால்//<br /><br />சும்மா நச்சுன்னு இருக்குங்க கவிதை....<br /><br />இந்தாங்க பூங்கொத்து எடுத்துக்குங்க..மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com