tag:blogger.com,1999:blog-2165895146884251844.post3448921435936334375..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: என் வீட்டுக் கதை இது.....அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-52233471274108327372008-06-06T15:19:00.000+05:302008-06-06T15:19:00.000+05:30அட..! இவ்வளவு வீடுகளா..?பதிவின் ஆரம்பத்தை பார்க்கு...அட..! இவ்வளவு வீடுகளா..?<BR/><BR/>பதிவின் ஆரம்பத்தை பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்குமென்று தோன்றியது. <BR/>ஆனால் இறுதிப்பகுதி.. :((ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-30610753263505048842008-05-01T14:36:00.000+05:302008-05-01T14:36:00.000+05:30ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நினைவ கொடுக்கும். சிலது பசு...ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நினைவ கொடுக்கும். சிலது பசுமையான நினைவுகள். சிலது துயரமான நிகழ்வுகள். இழப்பைத் தந்த வீட்டை கொஞ்சம் வெறுப்போடுதான் பார்க்கிறோம் இல்லையா?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-85993078743931178212008-03-06T16:01:00.000+05:302008-03-06T16:01:00.000+05:30வருகைக்கு நன்றி! கண்டிப்பா நிறைய எழுத முயற்சிகிறேன...வருகைக்கு நன்றி! கண்டிப்பா நிறைய எழுத முயற்சிகிறேன்<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-27413634570393093942008-03-04T14:48:00.000+05:302008-03-04T14:48:00.000+05:30Romba azhuthama erundhadhu, romba kastama erukku e...Romba azhuthama erundhadhu, romba kastama erukku edhai padicha udaney ..neenga neraya ezhudhanumsrihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-87950363971716152632008-01-28T21:42:00.000+05:302008-01-28T21:42:00.000+05:30சாம் தாத்தா said... //என்னென்னமோ நினைக்கிறோம்.எல்ல...சாம் தாத்தா said... <BR/>//என்னென்னமோ நினைக்கிறோம்.எல்லாமே நடக்குதா என்ன?//<BR/><BR/>உண்மைதான் தாத்தா!!<BR/>அன்புடன் அருணா<BR/><BR/>கோபிநாத் said...<BR/>\("அம்மா கவலைப் படாதேம்மா ...இதே வீட்டை நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்")\\<BR/><BR/>//இந்த டைலக் நானும் விட்டுயிருக்கிறேன்.//<BR/><BR/>அனேகமாக எல்லோரும் எப்போவாது இந்த டயலாகைச் சொல்லியிருப்பார்கள் வாழ்க்கையில்!!<BR/>அன்புடன் அருணா<BR/><BR/>ரசிகன் said... <BR/>//நம்பிக்கைதான் வாழ்க்கை... சாதிக்க தோழிக்கு வாழ்த்துக்கள்...<BR/>கனத்த மனதுடன் நண்பன்...<BR/>//<BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா!<BR/>அன்புடன் அருணா<BR/><BR/>Raj said... <BR/>//Life is given to us, to be Happy.<BR/>Be Happy with your Family and Loved ones,Always.//<BR/><BR/>I do understand but at times memories take us back behind the lane and make us feel sad...<BR/>anbudan arunaArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-88500067936827643862008-01-28T09:44:00.000+05:302008-01-28T09:44:00.000+05:30Aruna,I too lost my Dad five years back.I can feel...Aruna,<BR/><BR/>I too lost my Dad five years back.<BR/>I can feel and understand your agony and pain in your article.<BR/>Life is given to us, to be Happy.<BR/>Be Happy with your Family and Loved ones,Always. That is the Best Thing in this World.<BR/>Cheers,<BR/>Raj.C.N.Rajhttps://www.blogger.com/profile/02067254313700573611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-31211458657948336782008-01-28T08:44:00.000+05:302008-01-28T08:44:00.000+05:30நம்பிக்கைதான் வாழ்க்கை... சாதிக்க தோழிக்கு வாழ்த்த...நம்பிக்கைதான் வாழ்க்கை... சாதிக்க தோழிக்கு வாழ்த்துக்கள்...<BR/>கனத்த மனதுடன் நண்பன்...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-49876716930052824652008-01-27T08:49:00.000+05:302008-01-27T08:49:00.000+05:30\\...நானும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்க்க நினைத்...\\...நானும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்க்க நினைத்தும் முடியாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே கண்ணீரை உள்வாங்கினோம்.....மீண்டும் ஒரு முறை அப்பாவை இழந்தோம்.....\\<BR/><BR/>கண்ணீரை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை அருணா.....Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-82015779640550223832008-01-26T12:45:00.000+05:302008-01-26T12:45:00.000+05:30Gnaniyar @ நிலவு நண்பன் said,//நீங்கள் இந்தப் பதிவ...Gnaniyar @ நிலவு நண்பன் said,<BR/>//நீங்கள் இந்தப் பதிவை எழுதும்பொழுது எவ்வளவு உடைந்து போயிருப்பீர்களோ அதை விட அதிக மடங்கு நான் உடைந்து போய்விட்டேன்...//<BR/><BR/>உண்மைதான் நிலவு நண்பா....மனம் உடைந்து தொண்டை அடைக்கத்தான் எழுதினேன்...<BR/>வருகைக்கு நன்றி..<BR/>அன்புடன் அருணா.<BR/><BR/><BR/>வருகைக்கு நன்றி..cheena (சீனா)<BR/>அன்புடன் அருணா.Arunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-42434726465610297062008-01-26T10:50:00.000+05:302008-01-26T10:50:00.000+05:30ம்ம்ம் - சிறு வயது ஆசைகள் இலட்சியங்கள் பல்வேறு கார...ம்ம்ம் - சிறு வயது ஆசைகள் இலட்சியங்கள் பல்வேறு காரணகங்களினால் நிறைவேறாமல் போகிறது. என்ன செய்வது ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-38530094878805597052008-01-26T09:25:00.000+05:302008-01-26T09:25:00.000+05:30வீட்டின் கதை மனதில் சோகத்தை அப்பிக் கொண்டது அருணா....வீட்டின் கதை மனதில் சோகத்தை அப்பிக் கொண்டது அருணா... நீங்கள் இந்தப் பதிவை எழுதும்பொழுது எவ்வளவு உடைந்து போயிருப்பீர்களோ அதை விட அதிக மடங்கு நான் உடைந்து போய்விட்டேன்...Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-71199615596289539252008-01-25T13:02:00.000+05:302008-01-25T13:02:00.000+05:30ம்ம்ம்...வீட்டை பத்தி படித்தவுடன் கொசுவத்தி சுத்த ...ம்ம்ம்...வீட்டை பத்தி படித்தவுடன் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சி..<BR/><BR/>\\("அம்மா கவலைப் படாதேம்மா ...இதே வீட்டை நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்")\\<BR/><BR/>இந்த டைலக் நானும் விட்டுயிருக்கிறேன். ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-21699547038537320372008-01-25T04:34:00.001+05:302008-01-25T04:34:00.001+05:30:( என்ன சொல்ல...:( என்ன சொல்ல...Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-7083246379536062782008-01-25T04:34:00.000+05:302008-01-25T04:34:00.000+05:30//ஆனந்தாமாய்த்தான் ஆரம்பிக்குதுன்னு நெனச்சேன்.கடைச...//ஆனந்தாமாய்த்தான் ஆரம்பிக்குதுன்னு நெனச்சேன்.<BR/><BR/>கடைசியில அழ வச்சிட்டடா கண்ணு.<BR/>நீ பொதுவா ஜாலியாத்தான் எழுதுவே.<BR/>என்ன ஆச்சுப்பா?<BR/>//<BR/>ரிப்பீட்டு...Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-40931238496931797372008-01-24T22:18:00.000+05:302008-01-24T22:18:00.000+05:30ஆனந்தாமாய்த்தான் ஆரம்பிக்குதுன்னு நெனச்சேன்.கடைசிய...ஆனந்தாமாய்த்தான் ஆரம்பிக்குதுன்னு நெனச்சேன்.<BR/><BR/>கடைசியில அழ வச்சிட்டடா கண்ணு.<BR/>நீ பொதுவா ஜாலியாத்தான் எழுதுவே.<BR/>என்ன ஆச்சுப்பா?<BR/><BR/>எனக்கும் கூட நீ இதில் சொன்ன மாதிரி அனுபவம்<BR/>ஏற்ப்பட்டிருக்கு.<BR/>("அம்மா கவலைப் படாதேம்மா ...இதே வீட்டை நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்")<BR/><BR/>என்னென்னமோ நினைக்கிறோம்.எல்லாமே நடக்குதா என்ன?சாம் தாத்தாhttps://www.blogger.com/profile/06908448506141545242noreply@blogger.com