tag:blogger.com,1999:blog-2165895146884251844.post2554104831230865010..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-10782824148444837172008-09-08T17:13:00.000+05:302008-09-08T17:13:00.000+05:30தமிழ்நெஞ்சம் கூறியது... //The picture is so nice//...தமிழ்நெஞ்சம் கூறியது... <BR/>//The picture is so nice//<BR/><BR/>அச்சச்சோ படம் மட்டும்தான் நல்லாருந்ததா??? அடப் போங்கப்பா!!!<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-33974867468936369582008-09-08T11:11:00.000+05:302008-09-08T11:11:00.000+05:30The picture is so niceThe picture is so niceTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-17268275460550499612008-08-28T18:08:00.000+05:302008-08-28T18:08:00.000+05:30சில நேரம் இரவு நிலவைச் சுமந்து....சில நேரம் பிணங்க...சில நேரம் இரவு நிலவைச் சுமந்து....<BR/>சில நேரம் பிணங்களைச் சுமந்து...<BR/>கலவையான அனுபவம் கொண்டது இயற்கை.<BR/>அருமையான கவிதை போங்கள்!ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-66826765359461989322008-08-11T20:54:00.000+05:302008-08-11T20:54:00.000+05:30வாழ்க தமிழ் said... //எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தா...வாழ்க தமிழ் said... <BR/>//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்<BR/>சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//..(<BR/><BR/>//அருமையான வரிகள்....<BR/>வாழ்த்துக்கள்//<BR/><BR/>நன்றி தமிழ்...<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-13159771754882194412008-08-07T10:58:00.000+05:302008-08-07T10:58:00.000+05:30//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்சுவடு பதிக்கவே ம...//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்<BR/>சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//..(<BR/><BR/>அருமையான வரிகள்....<BR/> <BR/>வாழ்த்துக்கள்BALA.GANESANhttps://www.blogger.com/profile/07546476586651559062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-74833676504592331512008-08-01T21:17:00.000+05:302008-08-01T21:17:00.000+05:30நர்மதா, தினேஷ்...நன்றி வருகைக்கும், வாழ்த்துக்கும்...நர்மதா, தினேஷ்...நன்றி வருகைக்கும், வாழ்த்துக்கும்...<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-17133627686505149692008-07-31T23:54:00.000+05:302008-07-31T23:54:00.000+05:30அழுத்தமான வரிகள்...அழுத்தமான வரிகள்...தினேஷ்https://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-25314437729852630802008-07-28T22:01:00.000+05:302008-07-28T22:01:00.000+05:30அழகானதும் ஆழமானதுமான கவிதை. வாசிக்க கிடைத்ததில் மி...அழகானதும் ஆழமானதுமான கவிதை. வாசிக்க கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சிsukanhttps://www.blogger.com/profile/18081515746665837023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-30463943046697357322008-07-27T18:28:00.000+05:302008-07-27T18:28:00.000+05:30வினையூக்கி said... //பல நதிகள் சிற்றோடைகளாக தங்களத...வினையூக்கி said... <BR/>//<BR/>பல நதிகள் சிற்றோடைகளாக தங்களது பயணத்தை முடித்துக்கொள்கையில் சிலநதிகள் மட்டுமே கடலை அடைகின்றன.அருமை//<BR/><BR/>உண்மை..<BR/>அன்ம்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-22308109542765801162008-07-27T18:06:00.000+05:302008-07-27T18:06:00.000+05:30பல நதிகள் சிற்றோடைகளாக தங்களது பயணத்தை முடித்துக்க...பல நதிகள் சிற்றோடைகளாக தங்களது பயணத்தை முடித்துக்கொள்கையில் சிலநதிகள் மட்டுமே கடலை அடைகின்றன.அருமைவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-42856300961870403572008-07-25T21:46:00.000+05:302008-07-25T21:46:00.000+05:30ரசிகன் said... //அருணா, கலக்கல்ப்பா.., இப்டில்லாம்...ரசிகன் said... <BR/><BR/>//அருணா, கலக்கல்ப்பா.., இப்டில்லாம் கூட கவிதையில ஆழத்தை புகுத்த முடியுமான்னு ஆச்சர்யப் படுத்திட்டிங்க.. அருமை. வாழ்த்துக்கள்:)//<BR/><BR/>அப்பிடியா? நன்றி..நன்றி....<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-64150900510779866142008-07-25T21:42:00.000+05:302008-07-25T21:42:00.000+05:30Vijay said... //எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும் ச...Vijay said... <BR/><BR/><BR/>//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும் சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//<BR/><BR/>//அருமையான வரிகள்... ஆனாலும் ஒரு வெற்றுணர்ச்சி தோன்றுகிறதே..//<BR/><BR/>ரொம்ப சரி...சில நேரங்களில் இம்மாதிரியான உணர்ச்சிகள் தவிர்க்க முடியாதவை..<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-16727504829084369952008-07-25T21:33:00.000+05:302008-07-25T21:33:00.000+05:30M.Saravana Kumar said... //இல்லை நதி அழாது..இங்கு ...M.Saravana Kumar said... <BR/>//இல்லை நதி அழாது..<BR/><BR/>இங்கு நதிக்கு பதில் மனிதர்கள் இட்டு நிரப்பி கொண்டால், அருமை.. அப்படிதான் எடுத்துக்கொண்டேன்..//<BR/><BR/>அப்படியேதான் நினைத்து எழுதினேன்....<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-37284550041995569952008-07-25T20:52:00.000+05:302008-07-25T20:52:00.000+05:30//பூ,இலை,நிலவு,பிணம்,மழை இன்னும் பலசுமக்கும் என் ச...//பூ,இலை,நிலவு,பிணம்,மழை இன்னும் பல<BR/>சுமக்கும் என் சுயம் எங்கே?என்று தேடித் தேடியா???....<BR/><BR/>இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...<BR/>இந்த நதி திரும்பிப் பார்த்து அழுதால் கூட<BR/>யாருக்குத் தெரியப் போகிறது????? //<BR/><BR/>அருணா, கலக்கல்ப்பா.., இப்டில்லாம் கூட கவிதையில ஆழத்தை புகுத்த முடியுமான்னு ஆச்சர்யப் படுத்திட்டிங்க.. அருமை. வாழ்த்துக்கள்:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-54379532691475598862008-07-24T04:48:00.000+05:302008-07-24T04:48:00.000+05:30அருணா, வீண்பேச்சுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.//எங்...அருணா, வீண்பேச்சுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.<BR/><BR/>//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும் சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//<BR/><BR/>அருமையான வரிகள்... ஆனாலும் ஒரு வெற்றுணர்ச்சி தோன்றுகிறதே..vijayhttps://www.blogger.com/profile/14438675946045158589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-58358231960501705552008-07-23T23:15:00.000+05:302008-07-23T23:15:00.000+05:30//சில நேரம் பூக்களை உடுத்தி....சில நேரம் உதிர்ந்த ...//சில நேரம் பூக்களை உடுத்தி....<BR/>சில நேரம் உதிர்ந்த இலைகளைப் போர்த்தி...<BR/>சில நேரம் இரவு நிலவைச் சுமந்து....<BR/>சில நேரம் பிணங்களைச் சுமந்து...//<BR/><BR/>இதை படிக்கையில்..<BR/>//சில நேரம் பிணங்களைச் சுமந்து..//<BR/>இங்கு அதிர்ந்துவிட்டேன்.. உண்மைதான் நதி பிணங்களையும் சுமக்கிறது.<BR/><BR/>//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்<BR/>சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//<BR/>//எதற்காகக் கவலைப் படப் போகிறது?//<BR/>சுவடுகள் பதிக்கமுடியா பயணம் தானே.. <BR/><BR/>இல்லை நதி அழாது..<BR/><BR/>இங்கு நதிக்கு பதில் மனிதர்கள் இட்டு நிரப்பி கொண்டால், அருமை.. அப்படிதான் எடுத்துக்கொண்டேன்..<BR/><BR/>மிக்க நன்றி.. என் சில கேள்விகளுக்கான் பதில்கள் கண்டேன்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.com