tag:blogger.com,1999:blog-2165895146884251844.post2451944505549906664..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: பகிரப்படாத அன்பென்பது...........அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-62159186097191691332009-08-31T08:21:37.596+05:302009-08-31T08:21:37.596+05:30அழகான கவிதை அருணா!அழகான கவிதை அருணா!மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-35260197973157596922009-08-29T12:07:33.307+05:302009-08-29T12:07:33.307+05:30எல்லாம் ஒரு நம்பிக்கைதான், எல்லாம் கைகூடி வருமென. ...எல்லாம் ஒரு நம்பிக்கைதான், எல்லாம் கைகூடி வருமென. அன்பு, காதல் நம்மை நன்றாக வைத்திருக்கும், எப்போதும் அது உபயோகமில்லாமல் போகாது. <br /><br />உண்மையான அன்பு, காதல் ஒருபோதும் உறங்குவதில்லை, நேரம் கடக்கச் செய்வதும் இல்லை. தேநீர் சூடுபண்ணி சேர்ந்து அருந்திவிடலாம்.<br /><br />மிக்க நன்றி அருணா அவர்களே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-89904364767736578912009-08-29T11:41:22.827+05:302009-08-29T11:41:22.827+05:30அந்தப் பகிராத அன்பும்
அந்தச் சொல்லாத காதலும்
அந்த ...அந்தப் பகிராத அன்பும்<br />அந்தச் சொல்லாத காதலும்<br />அந்த அருந்தாத தேநீரும்<br />உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்<br />ஜன்னலருகில் எதையோ எதிர்பார்த்துக்<br />காத்துக் கொண்டேயிருக்கிறது......... <br /><br />Migavum arumai.. paaratta vaarthaigal illai mam..Anonymoushttps://www.blogger.com/profile/04845584580189448834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-23456907717237005892009-08-28T11:02:58.343+05:302009-08-28T11:02:58.343+05:30இந்த மனசு எப்பவுமே இப்படித்தாங்க :-)
நல்ல கவிதைஇந்த மனசு எப்பவுமே இப்படித்தாங்க :-)<br />நல்ல கவிதை"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-12482925176803590972009-08-28T09:45:01.957+05:302009-08-28T09:45:01.957+05:30இழப்புக்களையெண்ணி மூடிககுள்
சிறை வைத்த பேனாக்களைப்...இழப்புக்களையெண்ணி மூடிககுள்<br />சிறை வைத்த பேனாக்களைப்போல<br />வெளியே முகம் காட்டும்<br />நேரமெல்லாம் கண்ணீர் விட்டு<br />அழுது கொண்டேயிருக்கிறது...... மனம்.......<br />Manadhil appadiye nirkaradhu indha aazhndha vaarthaigal.Migavum arumaiyaana kavidhai,ArunaKParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-78424134557818649202009-08-28T09:12:57.931+05:302009-08-28T09:12:57.931+05:30excellent prince......excellent prince......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-39957776612133603872009-08-28T07:48:26.091+05:302009-08-28T07:48:26.091+05:30கவிதை நல்லா இருக்கு நண்பா... பராட்டுக்கள்.கவிதை நல்லா இருக்கு நண்பா... பராட்டுக்கள்.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-91093041946699908442009-08-28T07:00:35.574+05:302009-08-28T07:00:35.574+05:30பருகப்படாத தேநீருக்கு
ஒருவேளை உபயோகமின்றிப்போகலாம்...பருகப்படாத தேநீருக்கு<br />ஒருவேளை உபயோகமின்றிப்போகலாம்.<br />ஜன்னலோரம் காத்திருக்கவைப்பது<br />அன்பின் வலிமயைக்கூட்டுகிறதல்லவே.<br /><br />இதற்குப் பூந்தோட்டம்.skaamarajhttp://skaamaraj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-52431809954244963062009-08-28T06:40:19.279+05:302009-08-28T06:40:19.279+05:30:-) nice:-) niceAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-1610757502847209962009-08-28T00:42:33.066+05:302009-08-28T00:42:33.066+05:30நல்லாயிருக்கு அக்கா ;))நல்லாயிருக்கு அக்கா ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-82819522567683121322009-08-27T21:55:03.663+05:302009-08-27T21:55:03.663+05:30//அந்தப் பகிராத அன்பும்
அந்தச் சொல்லாத காதலும்
அந்...//அந்தப் பகிராத அன்பும்<br />அந்தச் சொல்லாத காதலும்<br />அந்த அருந்தாத தேநீரும்<br />உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்//<br /><br />சொல்லாத காதலுக்கு<br />சொர்க்கத்தில் இடமில்லைன்னு<br />இத வச்சு தான் சொன்னாங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-61101254332379168702009-08-27T18:04:25.744+05:302009-08-27T18:04:25.744+05:30நட்புடன் ஜமால் said...
//அருமை அருமை ...//
நன்றி ...நட்புடன் ஜமால் said... <br />//அருமை அருமை ...//<br />நன்றி ஜமால்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-69396487782677257762009-08-27T18:02:43.257+05:302009-08-27T18:02:43.257+05:30அமிர்தவர்ஷினி அம்மா said...
/எல்லாவரிகளும் ரொம்ப ...அமிர்தவர்ஷினி அம்மா said... <br />/எல்லாவரிகளும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது/<br />நன்றி அமித்து அம்மா!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-29511524669727809492009-08-27T17:58:55.013+05:302009-08-27T17:58:55.013+05:30jerry eshananda. said...
/கலக்கல்./
முதல் வருகைக்...jerry eshananda. said... <br />/கலக்கல்./<br />முதல் வருகைக்கு நன்றி ஜெர்ரி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-71808073147760894042009-08-27T17:57:35.757+05:302009-08-27T17:57:35.757+05:30வனம் said...
/சரி எப்பொது கையறுநிலையிலிருந்து வெள...வனம் said... <br />/சரி எப்பொது கையறுநிலையிலிருந்து வெளியே வர போகின்றீர்கள் <br />இராஜராஜன்//<br />கருத்துக்கு நன்றி இராஜராஜன்..<br />ஆனால் இது புரியவில்லையே!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-62062963777293638012009-08-27T17:48:58.951+05:302009-08-27T17:48:58.951+05:30Positive Anthony Muthu said...
//அனேகமாக ஒவ்வொருவ...Positive Anthony Muthu said... <br />//அனேகமாக ஒவ்வொருவர் வாழ்விலும் இது போன்றதொரு சந்தர்ப்பம் நிகழ்ந்திருக்கலாம்.<br />வார்த்தைகளற்று... :-(/<br />நிஜம்தான் Antony...அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-28709877033201418182009-08-27T16:14:10.578+05:302009-08-27T16:14:10.578+05:30கலக்கல்ஸ் மேம்!! :)கலக்கல்ஸ் மேம்!! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-89026600347052563312009-08-27T14:26:02.699+05:302009-08-27T14:26:02.699+05:30அந்தப் பகிராத அன்பும்
அந்தச் சொல்லாத காதலும்
அந்த ...அந்தப் பகிராத அன்பும்<br />அந்தச் சொல்லாத காதலும்<br />அந்த அருந்தாத தேநீரும்<br />உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்<br />ஜன்னலருகில் எதையோ எதிர்பார்த்துக்<br />காத்துக் கொண்டேயிருக்கிறது......... <br /><br />Excellent!!!!!!!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-53542679492376303942009-08-27T14:17:04.203+05:302009-08-27T14:17:04.203+05:30//பகிரப்படாத அன்பென்பதும்
சொல்லாத காதலென்பதும்
சேர...//பகிரப்படாத அன்பென்பதும்<br />சொல்லாத காதலென்பதும்<br />சேர்ந்தருந்தாத தேநீரும்<br />நேரம் கடந்த பின் உபயோகமில்லை.....//<br /><br />ரசித்த வரிகள்,...<br />வாழ்த்துகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-71167583175226190302009-08-27T13:00:50.761+05:302009-08-27T13:00:50.761+05:30உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்
ஜன்னலருகில் எதைய...உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்<br />ஜன்னலருகில் எதையோ எதிர்பார்த்துக்<br />காத்துக் கொண்டேயிருக்கிறது........]]<br /><br />அருமை அருமை ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-72758686605320146532009-08-27T12:13:11.289+05:302009-08-27T12:13:11.289+05:30எல்லாவரிகளும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்ததுஎல்லாவரிகளும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்ததுஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-77185367786342327072009-08-27T10:48:51.523+05:302009-08-27T10:48:51.523+05:30வணக்கம் அருணா.
மிக நல்ல அழகான கவிதை.
சோகங்களை வரி...வணக்கம் அருணா.<br /><br />மிக நல்ல அழகான கவிதை.<br />சோகங்களை வரிகளாக்குவது என்பது பெரும்பாலானவர்களுக்கு இயலுகின்றது என்றாலும் உங்களின் இந்த <br />\\நேரம் கடந்த பின் உபயோகமில்லை....\\<br />வரி மிக அழகாக தெரிவிக்கின்றது.<br /><br />சரி எப்பொது கையறுநிலையிலிருந்து வெளியே வர போகின்றீர்கள் <br />இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-14393327468762218612009-08-27T10:29:50.324+05:302009-08-27T10:29:50.324+05:30//இழப்புக்களையெண்ணி மூடிககுள்
சிறை வைத்த பேனாக்களை...//இழப்புக்களையெண்ணி மூடிககுள்<br />சிறை வைத்த பேனாக்களைப்போல<br />வெளியே முகம் காட்டும்<br />நேரமெல்லாம் கண்ணீர் விட்டு<br />அழுது கொண்டேயிருக்கிறது...... மனம்.......<br />//<br /><br />அனேகமாக ஒவ்வொருவர் வாழ்விலும் இது போன்றதொரு சந்தர்ப்பம் நிகழ்ந்திருக்கலாம்.<br /><br />வார்த்தைகளற்று... :-(<br /><br />கவிதை மிக மிக அருமை.+Ve Anthony Muthuhttps://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.com