tag:blogger.com,1999:blog-2165895146884251844.post1121988387336464035..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: எங்க வீட்டில் துளசி மேடம்!அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-60645339590269035312011-05-23T21:24:29.227+05:302011-05-23T21:24:29.227+05:30ஹய்! எனக்கு ரெண்டு பதில் கிடைச்சுடுச்சே!!
இதுக்கு...ஹய்! எனக்கு ரெண்டு பதில் கிடைச்சுடுச்சே!!<br />இதுக்கு பேரு என்ன ஐஸ் கிரீம் ங்களா அருணா :) ::)<br /><br />//பிரியா மன்னிச்சுக்குங்க!//<br />என்ன வார்த்தை சொல்லிடீங்க அருணா !<br />இதெல்லாம் வேண்டாம் ;அடுத்த பதிவு தான் வேண்டும் :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-85884123234606138322011-05-23T19:49:37.036+05:302011-05-23T19:49:37.036+05:30priya.r said...
/ நீங்க பின்னூடங்களுக்கு பல சமய...priya.r said...<br /> / நீங்க பின்னூடங்களுக்கு பல சமயம் பதில் சொல்றதே இல்லைன்னு கொஞ்சம் உங்க மேல வருத்தம்:(/<br />அச்சச்சோ.....அப்பிடில்லாம் கோவிக்கக் கூடாது! கொஞ்சம் வேலை...கொஞ்சம் சோம்பேரித்தனமும்தான்!!! இனி உடனே பதில் போட்டுர்றேன்!<br /> / உங்க எழுத்தையும் முகத்தையும் பார்த்ததும் மறைந்து போய்டுச்சு அருணா!/<br />ஐ! இது எனக்கு ஐஸா!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-71376871586236162702011-05-21T08:30:53.421+05:302011-05-21T08:30:53.421+05:30இப்போதான் துளசிதளத்துல உங்கள் மகள் கைவண்ணத்தில் ஜொ...இப்போதான் துளசிதளத்துல உங்கள் மகள் கைவண்ணத்தில் ஜொலித்த ஜன்னலைப் பார்த்தேன். அருமை. அழகாய் வரைந்த உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-12771734854861109632011-05-17T01:56:43.802+05:302011-05-17T01:56:43.802+05:30Thulasi medathoda serndhu ungalyum photovil partha...Thulasi medathoda serndhu ungalyum photovil parthathu romba romba sandhosam :) <br /><br />Ungalukku bangalore la kuda oru sondham erukku :)srihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-19136568304615107892011-05-14T20:19:30.968+05:302011-05-14T20:19:30.968+05:30/நீங்க பின்னூடங்களுக்கு பல சமயம் பதில் சொல்றதே இல்.../நீங்க பின்னூடங்களுக்கு பல சமயம் பதில் சொல்றதே இல்லைன்னு கொஞ்சம் உங்க மேல வருத்தம்:(/<br />அய்யய்யோ அநேகமா எப்பவும் நான் பதில் போடுவேனே....போடலைன்னா வேலைலே மூழ்கிட்டேன்னு அர்த்தம் பிரியா மன்னிச்சுக்குங்க!<br />/உங்க எழுத்தையும் முகத்தையும் பார்த்ததும் மறைந்து போய்டுச்சு அருணா!<br /> /<br />அட! இது நல்லாருக்கே!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-11129030451885007492011-05-12T09:14:20.820+05:302011-05-12T09:14:20.820+05:30வெங்கட் நாகராஜ் வந்துட்டு போனப்ப அப்படித்தான் எங்க...வெங்கட் நாகராஜ் வந்துட்டு போனப்ப அப்படித்தான் எங்களுக்கும் இருந்தது..<br />நட்பின் வாசம் எங்கே போனாலும் அழகாய் வீசும்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-41126366973517931582011-05-11T19:43:48.023+05:302011-05-11T19:43:48.023+05:30//கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப...//கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.இது என்ன உணர்வு?எப்படி இப்படி ஒரு ஒட்டுதல்?எப்பிடி இது சாத்தியம்?என்று நிறைய கேள்விகள். ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்//<br />மனதில் உணர்வதை எவ்வளோ அழகா எழுதறீங்க அருணா ;இரு குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்! <br />நீங்க பின்னூடங்களுக்கு பல சமயம் பதில் சொல்றதே இல்லைன்னு கொஞ்சம் உங்க மேல வருத்தம்:(<br />உங்க எழுத்தையும் முகத்தையும் பார்த்ததும் மறைந்து போய்டுச்சு அருணா!<br />பதிவு ,படங்கள் அருமை .,மிக்க மகிழ்ச்சி :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-23388490810255256402011-05-09T18:10:38.518+05:302011-05-09T18:10:38.518+05:30வல்லிசிம்ஹன் said...
/நீங்களும் அவர்களும் சந்த...வல்லிசிம்ஹன் said...<br /> /நீங்களும் அவர்களும் சந்தித்தது எங்களுக்குத் தான் லாபம்./<br />ஐ! இது வேறயா???<br />thank you ஷர்புதீன் !<br />ஆ.ஞானசேகரன் said...<br />/மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்திருக்கும்/<br />ரொம்ப!<br />சத்ரியன் said...<br /><br /> /வலைத்தளத்தின் மிகப்பெரிய பயணே ’நட்பூ’க்களை மலரச் செய்த(வ)து தான்./<br />ரொம்ப சரியாச் சொன்னீங்க!<br />தேனம்மை லெக்ஷ்மணன் said...<br />/முதன்முறையா உங்களுக்கு ஒரு பூங்கொத்து அருணா டியர்.. துளசி உங்களுக்கும்தான்.. அவ்வளவு அழகு நீங்கள் இருவரும்.அகமும் புறமும்.!!.:))/<br />ஹையா பூங்கொத்து!!நன்றிப்பா!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-47698590067689783262011-05-09T18:04:58.636+05:302011-05-09T18:04:58.636+05:30cheena (சீனா) said...
அன்பின் அருணா/. அடுத்த ...cheena (சீனா) said...<br /><br /> அன்பின் அருணா/. அடுத்த முறை மதுரை வரும்போது - கடத்திச் சென்றிட வேண்டியது தான். /<br />அதைச் செய்ங்க முதல்லே!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-60288974070748148472011-05-09T17:59:50.138+05:302011-05-09T17:59:50.138+05:30துளசி கோபால் said...
/உங்க மகள்கள் ரெண்டுபேரைய...துளசி கோபால் said...<br /> /உங்க மகள்கள் ரெண்டுபேரையும் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. /<br />இது தெரிஞ்சு அதுங்க ஆடுற ஆட்டமிருக்கே!!!!<br /><br /> /சந்திப்பு மனசுலே அப்படியே நிக்குது அருணா./<br />எனக்கும்தான் மேடம்!<br />/கூடவே என்ன ஒரு அழகான நினைவுப்பரிசு!/<br />ஐயோ...:)அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-13620063376625381312011-05-09T17:57:38.977+05:302011-05-09T17:57:38.977+05:30ஹுஸைனம்மா said...
/ ஆமா, நீங்க டீச்சர்ங்கிறதால,...ஹுஸைனம்மா said...<br />/ ஆமா, நீங்க டீச்சர்ங்கிறதால, ஒரு பிரின்ஸிபால் மேடம் மாதிரி கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். பாத்தா, இப்படிச் சின்னப் பொண்ணா (என்னை மாதிரி) இருக்கீங்களே அருணா? இதுதான் சர்ப்ரைஸ் எனக்கு!! :-))))))/<br />ஆஹா!!!அப்பிடியா???:)))நன்றி ஹுஸைனம்மா!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-38687295969469267292011-04-26T21:57:44.300+05:302011-04-26T21:57:44.300+05:30முதன்முறையா உங்களுக்கு ஒரு பூங்கொத்து அருணா டியர்....முதன்முறையா உங்களுக்கு ஒரு பூங்கொத்து அருணா டியர்.. துளசி உங்களுக்கும்தான்.. அவ்வளவு அழகு நீங்கள் இருவரும்.அகமும் புறமும்.!!.:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-89691058208777300912011-04-25T18:27:19.218+05:302011-04-25T18:27:19.218+05:30அருணா,
வலைத்தளத்தின் மிகப்பெரிய பயணே ’நட்பூ’க்களை...அருணா,<br /><br />வலைத்தளத்தின் மிகப்பெரிய பயணே ’நட்பூ’க்களை மலரச் செய்த(வ)து தான்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-6850428178271882872011-04-23T17:51:55.558+05:302011-04-23T17:51:55.558+05:30மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்திருக்கும்
பகிர்வுக்...மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்திருக்கும்<br /><br />பகிர்வுக்கு நன்றி டீச்சர்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-86291436304170548142011-04-22T20:30:24.688+05:302011-04-22T20:30:24.688+05:30happy to read such kind of posts!happy to read such kind of posts!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-68297182584835949172011-04-14T09:46:56.518+05:302011-04-14T09:46:56.518+05:30முத்துலெட்சுமி/muthuletchumi said...
/ :) ஆமா டி...முத்துலெட்சுமி/muthuletchumi said...<br />/ :) ஆமா டில்லி எப்ப வரீங்க.. நாங்களும் இப்படி உணர்வோம்ல அருணா../<br /> வெங்கட் நாகராஜ் said...<br />/ நீங்களும் தில்லி வந்தால் தெரிவியுங்கள் – முத்துலெட்சுமி சொன்னது போல – ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடுவோம்… மற்ற இடுகைகளையும் ஒவ்வொன்றாய் படிக்கிறேன்……./<br /> மே மாதக் கடைசியில் டெல்லி விசிட் இருக்கு! அரை நாளோ, ஒரு நாளோ தெரியவில்லை! கண்டிப்ப வர முயற்சி செய்கிறேன்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-66722205665105729812011-04-12T17:59:14.218+05:302011-04-12T17:59:14.218+05:30புதுகைத் தென்றல்
முரளிகுமார் பத்மநாபன்
ராமலக்ஷ்மி ...புதுகைத் தென்றல்<br />முரளிகுமார் பத்மநாபன்<br />ராமலக்ஷ்மி <br />அமைதிச்சாரல்<br />கே. பி. ஜனா..அனைவருக்கும் நன்றி!<br />புதுகைத் தென்றல் said...<br />/ aruna ithu education sampanthama oru post/<br />படித்து அறிந்து கொண்டேன் புதுகைத் தென்றல்!<br />நானானி said...<br /> /அவற்றை பதியாலாம் என்று எனக்குத் தோணலையே? இப்ப என்ன கெட்டுப் போச்சு?/<br />அதனாலென்ன?இப்போ எழுதிருங்க!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-24563862232219234262011-04-12T17:52:32.252+05:302011-04-12T17:52:32.252+05:30பேரிலேயே அன்பு வைத்திருக்கும் உங்களுக்கும் துளசி ,...பேரிலேயே அன்பு வைத்திருக்கும் உங்களுக்கும் துளசி ,கோபால்<br /> இருவருக்கும் நட்புப் பூ உடனே பூத்ததில் அதிசயமே இல்லை.<br />இருவரின் மனதிலும் அன்பு வெள்ளம் எப்பொழுதும் தயாராகத் தளும்பிக் கொண்டே ஈர்க்கும். <br />அற்புதமான தம்பதிகள்.<br />நீங்களும் அவர்களும் சந்தித்தது எங்களுக்குத் தான் லாபம்.<br />அழகான படம்.நன்றி அருணா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-42713186395031088302011-04-12T17:42:08.429+05:302011-04-12T17:42:08.429+05:30திரவிய நடராஜன் said...
/ ம் ம் கொடுத்து வைச்சவங்க!...திரவிய நடராஜன் said...<br />/ ம் ம் கொடுத்து வைச்சவங்க! அனுபவிங்க./<br /> சென்னைலே எலோரும் அடிக்கடி பதிவர் சந்திப்பு ப்ற்றி எழுதும் போது பொறாமையா இருக்கும்! இப்போ சந்தோஷமாயிருக்கு!<br />நன்றி கோபிநாத் <br />வேலன். said...<br />/இனி நானும் ஜெய்பூரில் ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக்கலாமா சகோதரி...?/<br />கண்டிப்பா சொல்லிக்கலாம்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-33993927137191010192011-04-12T17:34:34.950+05:302011-04-12T17:34:34.950+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sugirtha
Ra...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sugirtha <br />Rathnavel<br />ஜிஜி <br />இராஜராஜேஸ்வரி அனைவருக்கும் நன்றி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-45168188857843407652011-04-12T12:17:29.229+05:302011-04-12T12:17:29.229+05:30துளசி டீச்சர் வருகை பற்றிய உங்களது பகிர்வு நன்று. ...துளசி டீச்சர் வருகை பற்றிய உங்களது பகிர்வு நன்று. நாங்களும் அவர்களது அடுத்த தில்லி வருகைக்குக் காத்திருக்கிறோம் சந்திக்க! நீங்களும் தில்லி வந்தால் தெரிவியுங்கள் – முத்துலெட்சுமி சொன்னது போல – ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடுவோம்… மற்ற இடுகைகளையும் ஒவ்வொன்றாய் படிக்கிறேன்…….வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-46173303264282304602011-04-11T19:32:06.827+05:302011-04-11T19:32:06.827+05:30மோகன் குமார் said...
/ மகிழ்ச்சி; உங்க வீடு குட்டி...மோகன் குமார் said...<br />/ மகிழ்ச்சி; உங்க வீடு குட்டி பசங்க வரைந்த படங்கள் எல்லாம் தொங்க, ஒரு மினி கிளாஸ் ரூமா இருக்கும் போல் தெரியுதே :))/<br />குட்டீஸ் செய்யறதையெல்லாம் அப்பப்போ இப்பிடி மாற்றிக்கிட்டேயிருப்பேன்! அவங்களுக்கும் ஒரு எங்கரேஜ்மென்ட்டாயிருக்குமேன்னுதான்!<br />மனம் திறந்து... (மதி) said...<br /> This post has been removed by the author. <br /> அச்சோ என்னாச்சு மதி? எதுக்கு அழிச்சிட்டீங்க? எனக்கு வேற நீங்க என்ன எழுதினீங்கன்னு மறந்திருச்சு!<br />பாச மலர் / Paasa Malar said...<br />/ ஏதோ நானும் அங்க உட்கார்ந்துகிட்டிருக்க மாதிரி ஓர் உணர்வு...என்ன மாயமோ தெரியலை போங்க../<br />அதேதான்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-65578253161937300562011-04-11T19:25:21.029+05:302011-04-11T19:25:21.029+05:30காமராஜ் said...
/.நாங்கள் ஜெய்ப்பூரில் பார்த்த இடங...காமராஜ் said...<br />/.நாங்கள் ஜெய்ப்பூரில் பார்த்த இடங்களின் வரலாற்றுப்புராதனங்களையும்,பிரம்மாண்டங்களையும்,விநோதங்களையும் தாண்டி உயர்ந்து நிற்பது.அருணா வீட்டிற்குவந்த பயணமும் சந்திப்பும் தான்.க்ரேட்.அருணா./<br /> ஆஹா! நன்றி காமராஜ்!<br />Chitra said...<br />..... Lovely!!!! I am happy for you. /<br />lovely words! thanx Chitra!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-50672114356059711892011-04-11T19:22:55.521+05:302011-04-11T19:22:55.521+05:30sury said...
/இதே உணர்வுகள் தான் எங்களுக்கும் ஏற்ப...sury said...<br />/இதே உணர்வுகள் தான் எங்களுக்கும் ஏற்பட்டது./<br />நன்றி sury!<br />கோவி.கண்ணன் said...<br />/அவங்களெல்லாம் உறவினர்கள் தான்./<br />ரொம்ப சரி கோவி.கண்ணன்<br />எண்ணங்கள் 13189034291840215795 said...<br />/மேடம் + சார் இருவருமே பழக இனியவர்கள்../<br />உண்மைதாங்க!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-43262038463246115862011-04-11T09:07:36.807+05:302011-04-11T09:07:36.807+05:30அன்பின் அருணா
துளசியும் கோபாலும் வீட்டிற்கு வருவத...அன்பின் அருணா<br /><br />துளசியும் கோபாலும் வீட்டிற்கு வருவது - நமக்கெல்லாம் மகிழ்ச்சியினைத் தரும் நிகழ்வு. உறவோ - நட்போ - எல்லாவற்றிற்கும் மேலானதோ - தெரியவில்லை - உலகம் சுற்றும் இவர்கள் அனைத்துப் பதிவர்களையும் சந்திப்பார்கள். எங்கள் மதுரையில் இருமுறை சந்தித்திருக்கிறோம். நேரமின்மையால் இல்லத்திற்கு வரவில்லை. இங்கு மறுமொழிகளில் எத்த்னை பேர் எங்கள் வீட்டிற்கும் வந்தார்களே ! எனப் பெருமைட்யுடன் கூறுகிறார்கள். அடுத்த முறை மதுரை வரும்போது - கடத்திச் சென்றிட வேண்டியது தான். நல்வாழ்த்துகள் அருணா - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com